சூரதிச்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சூரதிஸ்ஸ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சூரதிஸ்ஸன்
அனுராதபுர மன்னன்
ஆட்சிகி.மு. 247 – கி.மு. 237
முன்னிருந்தவர்மகாசிவன்
சேனன் மற்றும் குத்திகன்
மரபுவிசய வம்சம்
தந்தைபண்டுகாபயன்
இறப்புகி.மு. 237

சூரதிஸ்ஸன் என்பவன் இலங்கையின் அனுராதபுர இராசதானியை அனுராதபுரத்தை தலைநகராகக்கொண்டு கி.மு. 247 முதல் கி.மு. 237 வரை ஆண்ட மன்னனாவான். இவன் மூத்தசிவனின் சகோதரனும் பண்டுகாபயனின் இளைய மகனும் ஆவான். சேனன் மற்றும் குத்திகன் என்ற சோழ மன்னர்களால் சூரதிச்சன் கொல்லப்பட்டான். அதன் பின் இலங்கையை சேனன் மற்றும் குத்திகன் எனும் சோழர்கள் ஆண்டனர். இதுவே அனுராதபுரத்தை முதலாவதாக சோழர்கள் ஆண்ட சந்தர்ப்பமாகும். மீண்டும் பாண்டியர் ஆட்சி கி.மு. 215 தொடங்கியது.


வெளியிணைப்புக்கள்[தொகு]

சூரதிச்சன்
பிறப்பு: ? ? இறப்பு: கி.மு. 237
அரச பட்டங்கள்
முன்னர்
மகாசிவன்
அனுராதபுர மன்னன்
கி.மு. 247–கி.மு. 237
பின்னர்
சேனன் மற்றும் குத்திகன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரதிச்சன்&oldid=3355272" இலிருந்து மீள்விக்கப்பட்டது