இரவீந்திர தீர்த்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவீந்திர தீர்த்தா
பொதுவான தகவல்கள்
வகைபண்பாடு
கட்டிடக்கலை பாணிநவீன / பெங்காலி (சாந்திநிகேதன்i)
இடம்நர்கெல் பாகன், புது நகரம், கொல்கத்தா பெருநகரப் பகுதி,[1] மேற்கு வங்காளம், இந்தியா
நிறைவுற்றது2011-12
தொழில்நுட்ப விபரங்கள்
தளப்பரப்பு5 ஏக்கர்

இரவீந்திர தீர்த்தா (Rabindra Tirtha) அல்லது தாகூர் யாத்திரை என்பது கொல்கத்தாவின் புது நகரம் I-இன் செயல் பகுதியின் நர்கெல் பாகனில் உள்ள ஒரு பண்பாட்டு மையமாகும் . இது இரவீந்திரநாத் தாகூருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு வங்காள வீட்டு வசதி உட்கட்டமைப்பு மேம்பாட்டு ஆணையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். மேலும் இது தாகூரின் ஓவியங்கள், காப்பகங்கள், ஆராய்ச்சி மையம், கலையரங்கம் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது.[2] தாகூரைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கான தங்குமிடமும் உள்ளது.[3] இது 8 ஆகத்து 2012 அன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியால் திறந்து வைக்கப்பட்டது.[4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவீந்திர_தீர்த்தா&oldid=3903474" இலிருந்து மீள்விக்கப்பட்டது