விஜயரங்க சொக்கநாத நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை நாயக்க மன்னர்கள்
ஆட்சி மொழி தெலுங்கு, தமிழ்
தலைநகரம் மதுரை 1529 – 1616, திருச்சிராப்பள்ளி1616–1634, மதுரை 1634 – 1695,
திருச்சி 1695-1716,
மதுரை 1716–1736.
முன்ஆட்சி பாண்டியர், தில்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு
பின்ஆட்சி இசுலாமியர், ஆங்கிலேயர் ஆட்சி, ( மைசூர் அரசு திண்டுக்கல்,கோவை,சேலம்)
பிரிவு ராமநாதபுரம்

புதுக்கோட்டை சிவகங்கை

விஜயரங்க சொக்கநாத நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1706 முதல் 1731 வரை ஆகும். இவர் இராணிமங்காமாளின் பேரன். பெருமளவு சமயப் பணிகள் செய்தார். குழந்தைகள் எதுவுமின்றி இறந்தார். ஆதலால் இவருக்குப்பின் இவனது மனைவி இராணி மீனாட்சி ஆட்சிக்கு வந்தார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]