எஸ். எஸ். கொக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 17: வரிசை 17:


==இறுதிக் காலம்==
==இறுதிக் காலம்==
எஸ். எஸ். கொக்கோ [[சென்னை]]யில் மாம்பலம் பாண்டி பஜாரில் ஒர் அறையில் தனிமையில் வாழ்த்து வந்தார். வறுமை, மது போன்றவற்றால் 1944-ஆம் ஆண்டில் மயிலாப்பூர் குளத்தங்கரை ஒன்றில் இவர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.<ref name=AN>நட்சத்திரத் தேடல்கள் 35. அறந்தை நாராயணன், தினமணி கதிர், 7 ஏப்ரல் 1985</ref>
எஸ். எஸ். கொக்கோ [[சென்னை]]யில் மாம்பலம் பாண்டி பஜாரில் ஒர் அறையில் தனிமையில் வாழ்ந்து வந்தார். வறுமை, மது போன்றவற்றால் 1944-ஆம் ஆண்டில் மயிலாப்பூர் குளத்தங்கரை ஒன்றில் இவர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.<ref name=AN>நட்சத்திரத் தேடல்கள் 35. அறந்தை நாராயணன், தினமணி கதிர், 7 ஏப்ரல் 1985</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

17:12, 9 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

சாண்டோ எஸ். எஸ். கொக்கோ (இறப்பு: 1944) தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். 1930களிலும் 40களிலும் சாகசக் காட்சிகளில், வாள் சண்டை உட்பட சண்டைக் காட்சிகளிலும் நடித்த ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகர்.[1]

எஸ். எஸ். கொக்கோவின் இயற்பெயர் பசுபலேட்டி சிறீராமுலு நாயுடு என்பதாகும்.[2] இவரது தாய்மொழி தெலுங்கு. ஆனாலும் தமிழ் உட்பட பல இந்திய மொழிகள் மட்டுமல்லாமல், பர்மிய, சீன, மலேசிய, சிங்கள மொழிகளும் இவருக்குத் தெரிந்திருந்தது.[2] மௌனப் படங்கள் முதல் பின்னர் பேசும் படங்கள் வரை நடித்தவர். பி.ஆர்.லட்சுமிதேவியுடன் டூஃபான் குயின் என்ற இந்திப் படத்திலும் இவர் நடித்திருந்தார்.[3] நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். இவரது நாடகக் குழு இலங்கைக்கும் சென்று நாடகங்களை நடத்தியுள்ளது.[4]

இவர் நடித்த திரைப்படங்கள்

இறுதிக் காலம்

எஸ். எஸ். கொக்கோ சென்னையில் மாம்பலம் பாண்டி பஜாரில் ஒர் அறையில் தனிமையில் வாழ்ந்து வந்தார். வறுமை, மது போன்றவற்றால் 1944-ஆம் ஆண்டில் மயிலாப்பூர் குளத்தங்கரை ஒன்றில் இவர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எஸ்._கொக்கோ&oldid=3295891" இலிருந்து மீள்விக்கப்பட்டது