மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்ரமணியசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு குமரக்கட்டளை சுப்ரமணியசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:அருள்மிகு மாயூரநாதர் திருக்கோவில் , மயிலாடுதுறை, மயிலாடுதுறை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மயிலாடுதுறை
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
கோயில் தகவல்
மூலவர்:சுப்பிரமணிய சுவாமி
தாயார்:வள்ளி, தேவசேனா
சிறப்புத் திருவிழாக்கள்:கந்தசஷ்டி, சூர சம்ஹாரம், கிருத்திகை,ஐப்பசி விசாகம், மார்க்கழி பண்டிகை
உற்சவர்:63நாயன்மர்கள்
உற்சவர் தாயார்:ஸ்ரீ மீனாட்சி அம்மை உடனுறை ஸ்ரீ சுந்தரஸ்வரர், ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ அகஸ்தியலிங்கம்
வரலாறு
கட்டிய நாள்:பதின்மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்ரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வயானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தேவசேனா சன்னதிகளும், அகஸ்தியலிங்கம், மீனாட்சி சுந்தரேஸ்வரர்,ஸ்ரீ சித்தி விநாயகர், ஆஸ்தான மண்டபம், குமார விலாஸ் மண்டபம் 63-வர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் தருமை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது .[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] ஐப்பசி மாதம் கந்தசஷ்டி, மாதாந்திர கிருத்திகை, வைகாசி விசாகம் மார்க்கழி உற்சவம் ஆகியன முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)