பெரிய பாலம்பாக்கம் பிரசன்ன மார்க்கபந்து சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு பிரசன்ன மார்க்கபந்து சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:வேலூர்
அமைவிடம்:வேலூர், பெரிய பாலம்பாக்கம், வேலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வேலூர்
மக்களவைத் தொகுதி:வேலூர்
கோயில் தகவல்
மூலவர்:பிரசன்ன மார்க்கபந்து சுவாமி
தாயார்:மரகதாம்பிகை அம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பெரிய பாலம்பாக்கம் பிரசன்ன மார்க்கபந்து சுவாமி கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், பெரிய பாலம்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் பிரசன்ன மார்க்கபந்து சுவாமி, மரகதாம்பிகை அம்மன் சன்னதிகளும், விநாயகர், முருகர், நவகிரகம், சன்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி (சிவராத்திரி) மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. மார்கழி (ஆருத்தரா) மாதம் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)