புஷ்பவனம் குப்புசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புஷ்பவனம் குப்புசாமி
இயற்பெயர்குப்புசாமி
பிறப்பிடம்தமிழ்நாடு,  இந்தியா
இசை வடிவங்கள்நாட்டுப்புறப் பாடகர், பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர்

புஷ்பவனம் குப்புசாமி என்றறியப்படும் குப்புசாமி ஓர் இந்திய நாட்டுப்புறப் பாடகர் மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார். தம் மனைவி அனிதா குப்புசாமியுடன் இணைந்து நாட்டுப்புறப் பாடல்கள் என்னும் கிராமியப் பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடவல்லவர்.[1] தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் விளங்குகிறார். சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.[2]

=வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பாடிய பாடல்கள்[தொகு]

பாடிய நாட்டுப்புறப் பாடல்கள்[தொகு]

ஒன்னும் ஒன்னும் ரெண்டுதான்...

பாடிய திரைப்படப் பாடல்கள்[தொகு]

ஆளான நாள் முதலா...

நான் ரெடி நீங்க ரடியா...

நடித்த திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Transcending boundaries" (in en-IN). The Hindu. 6 July 2009. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/transcending-boundaries/article637877.ece. 
  2. "Welcome to Navarasam Website". www.lakshmansruthi.com. 2021-12-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-11-28 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]