பாலையூர்
தோற்றம்
பாலையூர் | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | மயிலாடுதுறை |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
பாலையூர் என்பது தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
இது தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளைக் கொண்டது. இக்கிராமம் தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலிருந்து 282 கிலோமீட்டரில் உள்ளது. தற்போதைய மக்கள்தொகை 2,000.[1] அருகிலுள்ள கிராமங்கள்: பேராவூர், நக்கம்பாடி, கொக்கூர், விஜயநகரம், தூத்துக்குடி, தரங்கம்பாடி, காரைக்கால் மற்றும் சீர்காழி. காரைக்காலில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
விவசாயம் மற்றும் முக்கிய பயிர்கள்
[தொகு]நெல், பருத்தி, சோளம் ஆகியவை முக்கியமான வணிக பயிர்களாகும். மாவட்டத்தில் பெரும்பாலும் வண்டல் மண் பரவிக் காணப்படுகின்றன. குறிப்பாக பாலையூரில் வாழை, தென்னை, மிளகாய், நிலக்கடலை, கீரைகள் மற்றும் மஞ்சள் போன்றவைகள் சிறிய அளவில் வளரக்கூடியதற்கு ஏற்ற மண்ணாக உள்ளது.
மேற்கோள்கள்:
[தொகு]- ↑ "Map Of Palaiyur Village In Thiruvarur, Tamil Nadu". Retrieved 2015-09-22.