தென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 35: | வரிசை 35: | ||
* கருப்பட்டி |
* கருப்பட்டி |
||
* [[கள்ளு]] |
* [[கள்ளு]] |
||
* சிரட்டை |
|||
⚫ | |||
::* நீருணவு உண்ணப் பயன்படுத்தப்படுவது |
|||
::* பொட்டுச் சட்டியாகப் பயன்படுத்தப்படுவது |
|||
⚫ | |||
* [[கிடுகு]] |
* [[கிடுகு]] |
||
* [[மரம்]] |
* [[மரம்]] |
||
வரிசை 44: | வரிசை 47: | ||
* தேங்காய் நார் கழிவு மாடி தோட்டங்களுக்கு பயன்படுகிறது. |
* தேங்காய் நார் கழிவு மாடி தோட்டங்களுக்கு பயன்படுகிறது. |
||
*விசிறி |
*விசிறி |
||
* குருத்து - தோரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
00:38, 6 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்
Coconut Palm | |
---|---|
Coconut Palm (Cocos nucifera) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
பேரினம்: | Cocos
|
இனம்: | C. nucifera
|
இருசொற் பெயரீடு | |
Cocos nucifera (லின்னேயஸ்) |
இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை ஆகும். தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. சிறப்பாக தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
தென்னை மரம் 30 மீ வரை வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.
வளர் இயல்பு
மணற்பாங்கான நிலத்தில் வளர வல்ல தென்னை, உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல மழையும் சூரியஒளியும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும்.
தென்னை வளர்ப்பு
தென்னை உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. தேங்காய் உற்பத்தி ஆண்டுக்கு 61 மில்லியன் டன்களாகும். பிலிப்பைன்சு நாடு தேங்காய் உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது.
தென்னையில் இருந்து பெறப்படும் பயன்கள்
- தேங்காயிலிருந்து கிடைக்கும் புரத அமைப்பு, மனித உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.
- இளநீர்
- தேங்காய்
- தேங்காய் எண்ணெய்
- தெழுவு
- கருப்பட்டி
- கள்ளு
- சிரட்டை
- நீருணவு உண்ணப் பயன்படுத்தப்படுவது
- பொட்டுச் சட்டியாகப் பயன்படுத்தப்படுவது
- இது இப்போது மரக்கன்றுகளை வளர்க்க சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது
- பொச்சு மட்டையிலிருந்து பெறப்படும் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது.
- பாத்திரங்கள் கழுவ, நெருப்பு மூட்டப் பயன்படுத்தப்படுகிறது
- தேங்காய் நார் கழிவு மாடி தோட்டங்களுக்கு பயன்படுகிறது.
- விசிறி
- குருத்து - தோரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது
மேற்கோள்கள்
- ↑ William J. Hahn (1997), Arecanae: The palms, tolweb.org