காஞ்சிலச்சேரி மகா சிவன் கோயில்
மகா சிவன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | கேரளம் |
மாவட்டம்: | கோழிக்கோடு |
அமைவிடம்: | செம்மஞ்சேரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | மகா சிவன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரளக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |

காஞ்சிலச்சேரி மகா சிவன் கோயில் இந்தியாவின் கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள செமஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது. [1]
கோயிலின் மூலவர் சிவபெருமான் ஆவார். கோயிலின் கருவறை மேற்கு நோக்கி அமைந்துள்ளது. பரசுராமர் மூலவர் சிலையை நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. இது கேரளாவில் உள்ள 108 சிவன் கோயில்களில் ஒன்றாகும்.[2] இக்கோயில் போகாட் - தோரைக்கடவு சாலையில் பூக்காடு சந்திப்பில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கதைகளும் நம்பிக்கைகளும்
[தொகு]காஞ்சிலச்சேரி மகா சிவன் கோயில் காஷ்யப முனிவரின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும், இக்கோயில் சிவபெருமான் உறையும் இடம் என்றும் நம்பப்படுகிறது. ருத்ரா என்பது யாகத்தின் போதைய சிவனின் ஒரு வடிவம் ஆகும். காசி, காஞ்சிபுரம், காஞ்சிரங்காடு மற்றும் காஞ்சிலச்சேரி ஆகிய கோயில்கள் காஞ்சிலச்சேரி சிவன் கோயில் கட்டப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "108 Siva Temples".
- ↑ "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama". Retrieved 2014-11-06.