அத்தியூர் வடமலைஈஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு வடமலைஈஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:பெரம்பலூர்
அமைவிடம்:சிவன் கோயில் தெரு, பெரம்பலூர், அத்தியூர், குன்னம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:குன்னம்
மக்களவைத் தொகுதி:சிதம்பரம்
கோயில் தகவல்
மூலவர்:வடமலைஈஸ்வரர்
தாயார்:மகா தவஸ்வினி
சிறப்புத் திருவிழாக்கள்:பௌர்ணமி, ஆனி திருமஞ்சனம்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அத்தியூர் வடமலைஈஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம், அத்தியூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் வடமலைஈஸ்வரர், மகா தவஸ்வினி சன்னதிகளும், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவகிரகங்கள் நந்திகேஸ்வரர், நடராஜர், சிவகாம்பிகை, நால்வர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் பௌர்ணமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)