பெரியமணலி நாகேஸ்வரர் கோயில், நாமக்கல்
நாகேஸ்வரர் கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°22′24.8″N 78°04′28.0″E / 11.373556°N 78.074444°E |
பெயர் | |
பெயர்: | நாகேஸ்வரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | பெரியமணலி |
மாவட்டம்: | நாமக்கல் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நாகேஸ்வரர் |
தாயார்: | சிவகாமி அம்பிகை |
தல விருட்சம்: | வன்னி மரம் |
தீர்த்தம்: | தெப்பம் |
நாகேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், பெரியமணலி என்னுமிடத்தில் உள்ளது.[1]
தல வரலாறு[தொகு]
நாகம் ஒன்று இக்கோயிலின் மூலவரை வழிபட்டதால் நாகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்[1].
தெய்வங்கள்[தொகு]
- விநாயகர்
- முருகன் உடன் வள்ளி, தெய்வானை
- ஐயப்பன்
- தட்சணாமூர்த்தி
- சண்டிகேஸ்வரர்
- விஷ்ணு துர்க்கை
- பைரவர்
- சரஸ்வதி
- பிரம்மா
- 63 நாயன்மார்கள்
- நவக்கிரகங்கள்
முக்கிய பண்டிகைகள்[தொகு]
இங்கு தமிழ் புத்தாண்டு, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் வழிபடுவதற்காகத் திறந்திருக்கும்.