முல்லை (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2401:4900:2347:4B29:1:1:5966:575Dஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
|||
வரிசை 6: | வரிசை 6: | ||
== முல்லை நிலத்தின் கருப்பொருட்கள் == |
== முல்லை நிலத்தின் கருப்பொருட்கள் == |
||
* ''தெய்வம்'': [[திருமால்]] |
* ''தெய்வம்'': [[திருமால்]] |
||
* ''மக்கள்'': ஆயர், ஆய்ச்சியர், இடையன், இடைச்சி |
* ''மக்கள்'': ஆயர், ஆய்ச்சியர், இடையன், இடைச்சி |
||
* ''விலங்கு'': மான், முயல் |
|||
* ''உணவு'': தினை, சாமை, நெய், பால். |
|||
* ''பறவைகள்'':காட்டு கோழி, கருடன் |
|||
* ''தொழில்'': கால்நடை வளர்ப்பு , விவசாயம் செய்தல் |
|||
* ''குல விளையாட்டு'': ஏறுதழுவுதல் |
|||
* ''புலவர்'': [[பேயனார்]] |
|||
== முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள் == |
== முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள் == |
||
* ''அக ஒழுக்கம்'' : இருத்தல் |
* ''அக ஒழுக்கம்'' : இருத்தல் |
14:03, 31 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்
முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்.[1] காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது.
முல்லை நிலத்தின் பொழுதுகள்
கார் என்னும் பெரும் பொழுதும், மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்
- தெய்வம்: திருமால்
- மக்கள்: ஆயர், ஆய்ச்சியர், இடையன், இடைச்சி
- விலங்கு: மான், முயல்
- உணவு: தினை, சாமை, நெய், பால்.
- பறவைகள்:காட்டு கோழி, கருடன்
- தொழில்: கால்நடை வளர்ப்பு , விவசாயம் செய்தல்
- குல விளையாட்டு: ஏறுதழுவுதல்
- புலவர்: பேயனார்
முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள்
- அக ஒழுக்கம் : இருத்தல்
- புற ஒழுக்கம் : வஞ்சி
மேற்கோள்கள்
தமிழர் நிலத்திணைகள் |
---|
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |