1810கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 73 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி Disambiguated: நெப்போலியன், அமெரிக்கா; Unlinked: அமெரிக்கா |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
* [[இலங்கை]]யில் புதிய நீதிமன்றச் சட்டம் இயற்றப்பட்டது ([[1811]]). மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று [[கொழும்பு|கொழும்பில்]] பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice என அழைக்கப்படும் நீதிமன்றம் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திலும்]] அமைக்கப்பட்டன. கிரிமினல் வழக்குகளுக்கு ஜூரி முறையும் அமுலுக்கு வந்தது. |
* [[இலங்கை]]யில் புதிய நீதிமன்றச் சட்டம் இயற்றப்பட்டது ([[1811]]). மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று [[கொழும்பு|கொழும்பில்]] பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice என அழைக்கப்படும் நீதிமன்றம் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திலும்]] அமைக்கப்பட்டன. கிரிமினல் வழக்குகளுக்கு ஜூரி முறையும் அமுலுக்கு வந்தது. |
||
* [[ஐரோப்பா]]வில் [[நெப்போலியன்|நெப்போலிய]]ப் போர்கள் முடிவுக்கு வந்தன. |
* [[ஐரோப்பா]]வில் [[முதலாம் நெப்போலியன்|நெப்போலிய]]ப் போர்கள் முடிவுக்கு வந்தன. |
||
* [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்துக்கும்]] இடையே போர் [[1815]] வரை நீடித்தது. |
* [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்துக்கும்]] இடையே போர் [[1815]] வரை நீடித்தது. |
||
* [[கண்டி இராச்சியம்]] [[1815]] இல் [[பிரித்தானியா]]வால் கைப்பற்றப்பட்டது. |
* [[கண்டி இராச்சியம்]] [[1815]] இல் [[பிரித்தானியா]]வால் கைப்பற்றப்பட்டது. |
||
* [[மரத இராச்சியம்|மரத இராச்சியத்துக்கும்]] [[பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி]]க்கும் இடையில் [[1818]] இல் மூன்றாம் போர் மூண்டது. |
* [[மரத இராச்சியம்|மரத இராச்சியத்துக்கும்]] [[பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி]]க்கும் இடையில் [[1818]] இல் மூன்றாம் போர் மூண்டது. |
||
* [[இலங்கை]]யில் [[உருளைக்கிழங்கு]] விளைச்சல் ஆரம்பிக்கப்பட்டது. |
* [[இலங்கை]]யில் [[உருளைக்கிழங்கு]] விளைச்சல் ஆரம்பிக்கப்பட்டது. |
||
* [[அமெரிக்கா]]விலிருந்து மதப்பிரசாரகர்கள் [[இந்தியா]]வுக்கு அனுப்பப்பட்டனர் ([[1812]]). |
* [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]விலிருந்து மதப்பிரசாரகர்கள் [[இந்தியா]]வுக்கு அனுப்பப்பட்டனர் ([[1812]]). |
||
* |
* அமெரிக்க மதப்பிரசாரகர்கள் [[கொழும்பு]] வந்து சேர்ந்தனர் ([[1816]]) |
||
== இலங்கையின் ஆளுநர்கள் == |
== இலங்கையின் ஆளுநர்கள் == |
13:28, 29 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
1810கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1810ஆம் ஆண்டு துவங்கி 1819-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
- இலங்கையில் புதிய நீதிமன்றச் சட்டம் இயற்றப்பட்டது (1811). மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice என அழைக்கப்படும் நீதிமன்றம் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டன. கிரிமினல் வழக்குகளுக்கு ஜூரி முறையும் அமுலுக்கு வந்தது.
- ஐரோப்பாவில் நெப்போலியப் போர்கள் முடிவுக்கு வந்தன.
- ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையே போர் 1815 வரை நீடித்தது.
- கண்டி இராச்சியம் 1815 இல் பிரித்தானியாவால் கைப்பற்றப்பட்டது.
- மரத இராச்சியத்துக்கும் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிக்கும் இடையில் 1818 இல் மூன்றாம் போர் மூண்டது.
- இலங்கையில் உருளைக்கிழங்கு விளைச்சல் ஆரம்பிக்கப்பட்டது.
- அமெரிக்காவிலிருந்து மதப்பிரசாரகர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் (1812).
- அமெரிக்க மதப்பிரசாரகர்கள் கொழும்பு வந்து சேர்ந்தனர் (1816)