வேலப்பநாயக்கன் பாளையம் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடவள்ளி ஊராட்சி (VADAVALLI PANCHAYAT) என்பது தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சூலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். இது சூலூர் சட்டமன்ற தொகுதிக்கும் கோயம்புத்தூர் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சியில் இருந்து ஐந்து உறுப்பினர் தேர்ந்தெடுக்கின்றனர்.

வேலப்பநாயக்கன் பாளையம்
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி கோயம்புத்தூர்
மக்களவை உறுப்பினர்

பி. ஆர். நடராஜன்

சட்டமன்றத் தொகுதி சூலூர்
சட்டமன்ற உறுப்பினர்

வி. பி. கந்தசாமி (அதிமுக)

மக்கள் தொகை 1,989
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


மக்கள் தொகை[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, இந்த ஊராட்சியில் 2,657 பேர் வசிக்கின்றனர். இதில் 49% பேர் ஆண்களும் 51% பெண்களும் வசிக்கின்றனர்.

போக்குவரத்து[தொகு]

பெரும்பாலும் போக்குவரத்து பல்லடம் நகருடன் இணைக்கப்படுகிறது. இங்கிருந்து பல்லடம், செஞ்சேரி பிரிவு ஆகிய பகுதிகளுக்கு நேரடி போக்குவரத்து வசதி உள்ளது.

அடங்கிய பகுதிகள்[தொகு]

  • வடவள்ளி
  • வேலப்பநாயக்கன் பாளையம்
  • தொட்டி பாளையம்
  • அக்கநாயக்கன் பாளையம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.