வீணை தனம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீணை தனம்மாள்
1930களின் நடுப்பகுதியில் வீணை தனம்மாள்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு1867
பிறப்பிடம்ஜார்ஜ் டவுன், சென்னை
இறப்பு(1938-10-15)அக்டோபர் 15, 1938
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)வீணைக் கலைஞர்
இசைக்கருவி(கள்)வீணை
இசைத்துறையில்1880–1938
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள்
வீணை

வீணை தனம்மாள் என அறியப்பட்ட தனம்மாள் (1868- 15 அக்டோபர் 1938)[1];[2]; சென்னை, தமிழ்நாடு) ஒரு சிறந்த வீணைக் கலைஞராவார். இவர் பாட்டிலும் நடனத்திலும் சிறந்து விளங்கியவர்.

இசைப் பயிற்சி[தொகு]

முதலில் அம்மாவிடமும், அம்மம்மாவிடம் வீணை கற்ற இவர், பின்னர் அழகச்சிங்கரையாதன், தம்பியப்ப பிள்ளை தீட்சிதர், முத்தையால்பேட்டை தியாகய்யர் ஆகியோரிடமும் இசை கற்றார். வீணை தனம்மாளின் மகள் டி. ஜெயம்மாள் ஒரு கருநாடக இசைப் பாடகி ஆவார்.

மாணாக்கர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பிருந்தா-முக்தா" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-04-17.
  2. " Veena Dhanammaal"
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீணை_தனம்மாள்&oldid=3834399" இலிருந்து மீள்விக்கப்பட்டது