வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்
- பிரேசில் மாநிலமான சாவோ பாவுலோவில் இடம்பெற்ற வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் (படம்) குறைந்தது 57 பேர் உயிரிழந்தனர்.
- கேப்ரியல் சூறாவளி நியூசிலாந்து முழுவதும் பரவலான சேதத்தையும் வெள்ளத்தையும் ஏற்படுத்தியது.
- துருக்கியையும் சிரியாவையும் 7.8 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 29,890 பேர் உயிரிழந்தனர், 87,000 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- நியூசிலாந்து பிரதமர் மற்றும் தொழிற்கட்சித் தலைவர் பதவிகளில் இருந்து யசிந்தா ஆடர்ன் விலகியதை அடுத்து கிறிசு இப்கின்சு அந்நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.