மாமண்டூர்
தோற்றம்
| மாமண்டூர் | |||
| ஆள்கூறு | |||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | திருவண்ணாமலை | ||
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
| மாவட்ட ஆட்சியர் | |||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
|
குறியீடுகள்
| |||
மாமண்டூர் தமிழ் நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ள ஓர் ஊர். காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் நரசமங்கலம் என்னும் ஊரில் மாண்டூர் செல்லும் கைகாட்டி உள்ளது. உத்தரவாலீசுரம் என்னும் பெருமாள் கோயில் இங்கு உள்ளது. இங்கு பல்லவர் காலக் குடைவரைக் கோயில்கள் உள்ளன. இது ஒரு சுற்றுலாத் தலம். [3] ஸ்ரீபுராணம் என்னும் சமண நூலை இயற்றிய ஆசிரியர் இந்த ஊரில் பிறந்தவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ சுற்றுலாத் தலம்
