மலபார் கிறித்தவ கல்லூரி

ஆள்கூறுகள்: 11°15′51″N 75°46′41″E / 11.2640651°N 75.7779202°E / 11.2640651; 75.7779202
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலபார் கிறித்தவ கல்லூரி
குறிக்கோளுரைபாகுபாடு இல்லா கல்வி
வகைஅரசு உதவி
உருவாக்கம்1909; 115 ஆண்டுகளுக்கு முன்னர் (1909)
சார்புகோழிக்கோடு பல்கலைக்கழகம்
முதல்வர்காட்வின் சாம்ராஜ், டி. பி.
அமைவிடம்
எம். சி. சி. குறுக்குச் சாலை
, , ,
673001
,
11°15′51″N 75°46′41″E / 11.2640651°N 75.7779202°E / 11.2640651; 75.7779202
வளாகம்Urban
இணையதளம்Malabar Christian College

மலபார் கிறித்தவ கல்லூரி (Malabar Christian College), என்பது 1909-ல் இந்தியாவின் கேரளாவில் கோழிக்கோட்டில் நிறுவப்பட்ட பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.

வரலாறு[தொகு]

மலபார் கிறுத்தவ கல்லூரியானது, மலபார் பகுதியில் உள்ள இளைஞர்களுக்குப் பாகுபாடு இல்லாமல் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு சுவிட்சர்லாந்தின் பேசெல் புராட்டஸ்டன்ட் கிறித்தவ மறைப்பணியாளர்களால் நிறுவப்பட்டது.[1] தொடக்கத்தில் இக்கல்லூரி இரண்டாம்-தரக் கல்லூரியாகச் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுப் பெற்ற கல்லூரியாகச் செயல்பட்டது.[2] 1956 முதல் தரக் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

கல்வித் திட்டங்கள்[தொகு]

இக்கல்லூரியில், கலை மற்றும் அறிவியல் இளநிலை மற்றும் முதுகலை பாடங்களை வழங்குகிறது. தற்பொழுது இக்கல்லூரி கோழிக்கோடு பல்கலைக்கழக இணைவுக் கல்லூரியாகச் செயல்படுகிறது. இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று நிறுவனத்தின் "முதல் தரம்" பெற்ற கல்லூரியாக (3.21/4 புள்ளிகள்) அங்கீகாரம் பெற்றுள்ளது.

குறிப்பிடத்தக்க ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலபார்_கிறித்தவ_கல்லூரி&oldid=3389704" இலிருந்து மீள்விக்கப்பட்டது