உள்ளடக்கத்துக்குச் செல்

மருதமுனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருதமுனை
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
பிசெ பிரிவுகல்முனை

மருதமுனை (Maruthamunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒரு கரையோர இசுலாமியக் கிராமமாகும். இது வடக்கே பெரிய நீலாவணையையும் , கிழக்கே இந்துப் பெருங்கடலையும் தெற்கே பாண்டிருப்பு கிராமத்தையும் எல்லையாகக் கொண்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Maruthamunai: a tsunami-devastated village in Sri Lanka, by A. Shanthakumar and W.A. Sunil, 29 December 2005". Wsws.org. Retrieved 29 November 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதமுனை&oldid=4101730" இலிருந்து மீள்விக்கப்பட்டது