மன்னார் கத்தோலிக்கர் படுகொலைகள்
தோற்றம்
| மன்னார் கத்தோலிக்கர் படுகொலைகள் | |
|---|---|
| இடம் | மன்னார் மாவட்டம், இலங்கை |
| நாள் | 1544 |
| தாக்குதலுக்கு உள்ளானோர் | மன்னார் கத்தோலிக்கர் |
| தாக்குதல் வகை | வெட்டுதல் |
| ஆயுதம் | வாள் |
| இறப்பு(கள்) | 600 - 700 |
| தாக்கியோர் | முதலாம் சங்கிலி |
மன்னார் கத்தோலிக்கர் படுகொலைகள் எனப்படுவது 16 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்து முதலாம் சங்கிலி மன்னாரில் போத்துக்கீசரின் தூண்டலால் கிறித்தவ சமயத்துக்கு மாறிய நூற்றுக் கணக்கான, பெரும்பாலும் பரதவர் சமூகத்தவரை படுகொலை செய்த நிகழ்வாகும். இந்தப் படுகொலைகளில் சுமார் 600 – 700 பேர் கொல்லப்பட்டார்கள்.[1][2]
இந்தப் படுகொலைகளுக்குப் பின்னர் சமய, அரசியல், காலனித்துவ எதிர்ப்பு காரணங்கள் இருந்தன.