பொன். விஜயராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 பொன். விஜயராகவன் (Pon. Vijayaraghavan) என்பவர் கன்னியாகுமரி மாவட்ட அரசியல்வாதி ஆவார்.[1]

சட்டமன்றத் தேர்தல்[தொகு]

இவர் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மூன்று முறை தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளராகவும், 1989 தேர்தலில் சுதந்திர வேட்பாளராகவும், 1977 தேர்தலில் மீண்டும் ஜனதா கட்சி வேட்பாளராக கிள்ளியூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

நாடாளுமன்றத் தேர்தல்[தொகு]

இவர் 1980 மற்றும் 1984 தேர்தல்களை நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் என். தினேஷ் என்பவருக்கு எதிராக ஜனதா கட்சி]வேட்பாளராக போட்டியிட்டுத் தோற்றார்.[5][6] 1985 ஆம் ஆண்டு திருச்செந்தூர் தொகுதியில் ஆர். தனுஷ்கோடி ஆதித்தனுக்கு எதிராக ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டுத் தோற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்._விஜயராகவன்&oldid=3742020" இலிருந்து மீள்விக்கப்பட்டது