பெருவயல் திருவாலீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு திருவாலீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர்
அமைவிடம்:கும்மிடிப்பூண்டி, பெருவயல், கும்மிடிப்பூண்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கும்மிடிப்பூண்டி
மக்களவைத் தொகுதி:திருவள்ளூர்
கோயில் தகவல்
மூலவர்:சௌந்தரவல்லி அம்பிகை சமதே திருவாலீஸ்வரர்
சிறப்புத் திருவிழாக்கள்:பௌர்ணமி, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, கந்தசஷ்டி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பெருவயல் திருவாலீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், பெருவயல் என்னும் ஊரில் அமைந்துள்ள சிற்றூர்க் கோயில் ஆகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சௌந்தரவல்லி அம்பிகை சமதே திருவாலீசுவரர் சன்னதி உள்ளது. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிருவகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை, ஆவணி மாத நிறைமதி, விநாயகர் சதுர்த்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி, ஐப்பசி மாதம் விசயதசமி, கந்தசட்டி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)