பிரமனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரமனூர் (பிரமனூர்/ பிராமனூர்) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். பண்டைய கைலாச நாதர் கோவில், இந்த கிராமத்தில் அமைந்துள்ளது.

பெயர்காரணம்[தொகு]

கைலாச மலையிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை பிரம்மா இவ்விடத்தில் வைத்து பூசித்தார். சிவபெருமானிடம் பிரம்மா வேண்டிய படி, இத்தலத்திற்கு பிரமனூர் என்று அழைக்கப்படுகிறது.

அருகிலுள்ள நகரங்கள்[தொகு]

திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள மற்ற கிராமங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Pincode of Piramanur Post, Thiruppuvanam Via Sivagangai Dist".
  • "The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act: Status of Master Data Availability". Government of India, Ministry of Rural Development, Department of Rural Development. பார்க்கப்பட்ட நாள் 15 August 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமனூர்&oldid=3221133" இலிருந்து மீள்விக்கப்பட்டது