பிரமனூர்
பிரமனூர் (பிரமனூர்/ பிராமனூர்) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். பண்டைய கைலாச நாதர் கோவில், இந்த கிராமத்தில் அமைந்துள்ளது.
பெயர்காரணம்[தொகு]
கைலாச மலையிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை பிரம்மா இவ்விடத்தில் வைத்து பூசித்தார். சிவபெருமானிடம் பிரம்மா வேண்டிய படி, இத்தலத்திற்கு பிரமனூர் என்று அழைக்கப்படுகிறது.
அருகிலுள்ள நகரங்கள்[தொகு]
- திருப்புவனம் (5 km)
- மதுரை (23 km)
- சிவகங்கை (24.3 km)
- மானாமதுரை(25.2 km).
திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள மற்ற கிராமங்கள்[தொகு]
- திருப்புவனம்
- அச்சங்குளம்
- அல்லிநகரம்
- செல்லப்பனேந்தல்
- இலந்தங்குளம்
- K.பேத்தனேந்தல்
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- "Pincode of Piramanur Post, Thiruppuvanam Via Sivagangai Dist".
- "The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act: Status of Master Data Availability". Government of India, Ministry of Rural Development, Department of Rural Development. பார்க்கப்பட்ட நாள் 15 August 2013.[தொடர்பிழந்த இணைப்பு]