பியான்ட் சிங் (முதலமைச்சர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியான்ட் சிங்
12வது பஞ்சாப் முதலமைச்சர்
பதவியில்
1992–1995
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்அரிசரண் சிங் பிரார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1922-02-19)பெப்ரவரி 19, 1922
பட்டியாலா, பஞ்சாப்
இறப்புஆகத்து 31, 1995(1995-08-31) (அகவை 73)
சண்டிகர், பஞ்சாப்
அரசியல் கட்சிகாங்கிரசு
துணைவர்ஜஸ்வந்த் கவுர்
பிள்ளைகள்தேஜ் பிரகாஷ் சிங்
குர்கன்வால் கவுர்
முன்னாள் கல்லூரிஅரசு பல்கலைக்கழக கல்லூரி, லாகூர்

பியான்ட் சிங் (Beant Singh, பெப்ரவரி 19, 1922 - ஆகத்து 31, 1995) இந்திய அரசியல்வாதியும் 1992 முதல் 1995 வரை பஞ்சாப் முதலமைச்சராக இருந்தவரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இருந்தார். பஞ்சாபில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையின் போது[1] மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கிளர்ச்சியாளர்களால் தானுந்து குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டார்.[2]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "NHRCList".
  2. "New Violence in India Sikh Area Kills Official". The New York Times. 1995-09-01. http://www.nytimes.com/1995/09/01/world/new-violence-in-india-sikh-area-kills-official.html. பார்த்த நாள்: 2012-03-28. 

நூற்கோவை[தொகு]