நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோயில்
அருள்மிகு பூலோகநாதர் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கடலூர் |
அமைவிடம்: | கடலூர் பண்ருட்டி மெயின்ரோடு, நெல்லிக்குப்பம், பண்ருட்டி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | பண்ருட்டி |
மக்களவைத் தொகுதி: | கடலூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | பூலோக நாதசுவாமி |
தாயார்: | புவனாம்பிகை |
சிறப்புத் திருவிழாக்கள்: | ஆனித் திருமஞ்சனம் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினாறாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவ விஷ்ணு கோயிலாகும்.[1]
வரலாறு[தொகு]
இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு[தொகு]
இக்கோயிலில் பூலோக நாதசுவாமி, புவனாம்பிகை சன்னதிகளும், பெருமாள், விநாயகர், முருகன், தூர்க்கை, தாயார். உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்[தொகு]
இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆனி மாதம் ஆனித் திருமஞ்சனம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)