தையோசுபைரோசு இரிவவுகானி
தோற்றம்
| தையோசுபைரோசு இரிவவுகானி | |
|---|---|
| Foliage of Diospyros revaughanii, at Monvert Nature Park | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
| உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
| உயிரிக்கிளை: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | D. revaughanii |
| இருசொற் பெயரீடு | |
| Diospyros revaughanii I.Richardson | |
தையோசுபைரோசு இரிவவுகானி (Diospyros revaughanii) என்பது எபினேசியே (கருங்காலி) குடும்பத்தில் உள்ள ஒரு அரிய வகை மரமாகும்.
மேற்கு இந்தியப் பெருங்கடலில் மொரிசியசு தீவில் காணப்படும் கருங்காலி மரத்தின் பல இனங்களில் இந்த மரம் ஒன்றாகும். [2][3]
விளக்கம்
[தொகு]



இது 4 மீ உயரம் வளரும் குட்டையான தொடர்பசுமை தழைசெறிந்த மரமாகும். தடிமனான பெரிய இலைகள் செவ்வகம் அணுக்கமான வட்ட வடிவில் அமைகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Page, W. (1998). "Diospyros revaughanii". IUCN Red List of Threatened Species (IUCN) 1998: e.T30540A9561573. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T30540A9561573.en.
- ↑ "Diospyros revaughanii". Endemics in Mondrain. Archived from the original on 2022-12-04. Retrieved 2024-01-13.
- ↑ "Archived copy". Archived from the original on 2016-12-05. Retrieved 2018-01-04.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
