தையோசுபைரோசு இரிவவுகானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தையோசுபைரோசு இரிவவுகானி
Foliage of Diospyros revaughanii, at Monvert Nature Park
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
தாரகைத் தாவரம்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. revaughanii
இருசொற் பெயரீடு
Diospyros revaughanii
I.Richardson

தையோசுபைரோசு இரிவவுகானி (Diospyros revaughanii) என்பது எபினேசியே (கருங்காலி) குடும்பத்தில் உள்ள ஒரு அரிய வகை மரமாகும்.

மேற்கு இந்தியப் பெருங்கடலில் மொரிசியசு தீவில் காணப்படும் கருங்காலி மரத்தின் பல இனங்களில் இந்த மரம் ஒன்றாகும். [2][3]

விளக்கம்[தொகு]

இலையடுக்கு விவர்ம்
இலை விவரம்
வேறுபட்ட இலையடுக்கு அமைந்த இளந்தாவரம்
பொலிவு மிக்க புது வளர்ச்சி

இது 4 மீ உயரம் வளரும் குட்டையான தொடர்பசுமை தழைசெறிந்த மரமாகும். தடிமனான பெரிய இலைகள் செவ்வகம் அணுக்கமான வட்ட வடிவில் அமைகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Page, W. (1998). "Diospyros revaughanii". IUCN Red List of Threatened Species (IUCN) 1998: e.T30540A9561573. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T30540A9561573.en. 
  2. "Diospyros revaughanii". Endemics in Mondrain.
  3. "Archived copy". Archived from the original on 2016-12-05. பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)