தேரிழந்தூர் தொழுதாலங்குடி கோவிந்தராஜ பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு கோவிந்தராஜ பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:கோவிந்தராஜ பெருமாள் தோப்பு தெரு, தேரிழந்தூர் தொழுதாலங்குடி, குத்தாலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பூம்புகார்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:கோவிந்தராஜ பெருமாள்
தாயார்:புண்ட்ரிகவள்ளித் தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:பவித்ர உற்சவம், தனுர் மாத பூசம், கருடசேவை, வருடபிறப்பு பூஜை, ஆடிப்பூரம்
வரலாறு
கட்டிய நாள்:பதினைந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

தேரிழந்தூர் தொழுதாலங்குடி கோவிந்தராஜ பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், தேரிழந்தூர் தொழுதாலங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் கோவிந்தராஜ பெருமாள், புண்டரீகவள்ளித் தாயார் சன்னதிகளும், இராமர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி, மார்கழி, தை, சித்திரை, ஆடி மாதம் பவித்ர உற்சவம், தனுர் மாத பூசம், கருடசேவை, வருடபிறப்பு பூஜை, ஆடிப்பூரம் ஆகியவை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)