தீ உறங்கும் காடு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீ உறங்கும் காடு
நூல் பெயர்:தீ உறங்கும் காடு
ஆசிரியர்(கள்):சக்தி ஜோதி
வகை:கவிதை
துறை:கவிதை
இடம்:உயிர் எழுத்து பதிப்பகம்,
9, முதல் தளம்,
தீபம் வணிக வளாகம்,
கருமண்டபம்,
திருச்சி-1,
தொலைபேசி: 0431-6523099.
மொழி:தமிழ்
பக்கங்கள்:109
பதிப்பகர்:உயிர் எழுத்து பதிப்பகம்
பதிப்பு:டிசம்பர், 2012
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

தீ உறங்கும் காடு எனும் கவிதை நூல் டெம்மி அளவில், சர்வதேசத் தர புத்தக எண் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81099-41-4 கொண்டு 108 பக்கங்களில் திருச்சி, உயிர் எழுத்து பதிப்பகம் வழியாக வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்[தொகு]

தேனி மாவட்டத்திலுள்ள அனுமந்தன்பட்டி எனும் ஊரில் பிறந்து, திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் எனும் ஊரில் வசித்து வருபவர். உயிர் எழுத்து, காலச்சுவடு, தீராநதி, புதியபார்வை போன்ற இலக்கிய இதழ்களில் இவரது கவிதைகள் அடிக்கடி இடம் பெற்று வருகின்றன.

முன்னுரை[தொகு]

இக்கவிதை நூலுக்கு தக்கலை ஹெச். சி. ரசூல் முன்னுரை எழுதியிருக்கிறார்.

உள்ளடக்கம்[தொகு]

இந்நூலில் நூலாசிரியர் எழுதிய புதுக்கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீ_உறங்கும்_காடு_(நூல்)&oldid=2697340" இலிருந்து மீள்விக்கப்பட்டது