திருமாலுகந்தான்கோட்டை செஞ்சடைநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு செஞ்சடைநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம்
அமைவிடம்:திருமாலுகந்தான்கோட்டை, கடலாடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:முதுகுளத்தூர்
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
கோயில் தகவல்
மூலவர்:செஞ்சடைநாத சுவாமி
தாயார்:கருணாகடாக்ஷீ அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:விஜயதசமி, கந்தசஷ்டி
வரலாறு
கட்டிய நாள்:பதினொன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

திருமாலுகந்தான்கோட்டை செஞ்சடைநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், திருமாலுகந்தான்கோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் செஞ்சடைநாத சுவாமி, கருணாகடாக்ஷீ அம்மன் சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, நவகிரகம், சனீஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன், துர்க்கை உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தேவஸ்தானம் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காரணாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் விஜயதசமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் கந்தசஷ்டி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)