1810கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: tk:1810ýý |
சி தானியங்கி இணைப்பு: fa:دهه ۱۸۱۰ (میلادی) |
||
வரிசை 33: | வரிசை 33: | ||
[[et:1810. aastad]] |
[[et:1810. aastad]] |
||
[[eu:1810eko hamarkada]] |
[[eu:1810eko hamarkada]] |
||
[[fa:دهه ۱۸۱۰ (میلادی)]] |
|||
[[fi:1810-luku]] |
[[fi:1810-luku]] |
||
[[fr:Années 1810]] |
[[fr:Années 1810]] |
21:07, 19 மே 2009 இல் நிலவும் திருத்தம்
1810கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1810ஆம் ஆண்டு துவங்கி 1819-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
- இலங்கையில் புதிய நீதிமன்றச் சட்டம் இயற்றப்பட்டது (1811). மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice என அழைக்கப்படும் நீதிமன்றம் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டன. கிரிமினல் வழக்குகளுக்கு ஜூரி முறையும் அமுலுக்கு வந்தது.
- ஐரோப்பாவில் நெப்போலியப் போர்கள் முடிவுக்கு வந்தன.
- ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையே போர் 1815 வரை நீடித்தது.
- கண்டி இராச்சியம் 1815 இல் பிரித்தானியாவால் கைப்பற்றப்பட்டது.
- மரத இராச்சியத்துக்கும் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிக்கும் இடையில் 1818 இல் மூன்றாம் போர் மூண்டது.
- இலங்கையில் உருளைக்கிழங்கு விளைச்சல் ஆரம்பிக்கப்பட்டது.
- அமெரிக்காவிலிருந்து மதப்பிரசாரகர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் (1812).
- அமெரிக்க மதப்பிரசாரகர்கள் கொழும்பு வந்து சேர்ந்தனர் (1816)