சருகணி
சருகணி | |
— கிராமம் — | |
அமைவிடம் | 9°50′57″N 78°44′38″E / 9.8491444°N 78.7440084°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆஷா அஜித், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
சருகணி (ஆங்கிலம்:SARUKANI), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், தேவகோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.[4][5][6]
இவ்வூரின் சிறப்பு[தொகு]
260 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரு இருதயங்களின் ஆலயம். இங்கு திரு இருதய நாள் விழா, பாஸ்கா திருவிழிப்பு ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
பெயர்க் காரணம்[தொகு]
பெரிய மருதுவை வெள்ளையர்கள் தேடிய பொழுது இங்குள்ள திரு இருதயங்களின் ஆலயத்தில் தஞ்சம் புகுந்ததாகவும் நன்றிக்கடனாக இப்பகுதி வழங்கப்பட்டது என்பது வரலாறு. சர்வ காணி என்பது சருகணி என மருவியது.[7]
அமைவிடம்[தொகு]
மதுரை-தொண்டி சாலையில்காளையார்காேவிலிருந்து 12கிலாே மீட்டர் தாெலைவில் உள்ளது. இதன் அருகில் நாகமதி என்ற கிராமமும் உண்டு.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-03-12.
- ↑ http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=23¢code=0003&tlkname=Devakottai#MAP பரணிடப்பட்டது 2013-10-21 at the வந்தவழி இயந்திரம் Marani Sarukani அரசு ஆவணங்களில் மாறணி சருகணி என்றே உள்ளது
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-03-12.
- ↑ http://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=770 மருதுவை காப்பாற்றியவர் தினமலர்