கம்பளா
Jump to navigation
Jump to search
கம்பளா விளையாட்டு என்பது கருநாடக மாநிலத்தின் சில கடலோர மாவட்டங்களில் கொண்டாடப்படும் ஒருவகை விளையாட்டகும். இவ்விளையாட்டின் போது எருமைக் காளைகளைச் சேற்றில் விரட்டிச் செல்லுவர்.
200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இவ்விளையாட்டு, விலங்குகள் நலவாரியத்தால் சில ஆண்டுகளுக்கு முன் கருநாடக உயர் நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்டது.[1]