வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம், நாகர்கோவில்
வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் | |
---|---|
பொது தகவல்கள் | |
அமைவிடம் | வடசேரி, நாகர்கோவில் |
உரிமம் | நாகர்கோவில் நகராட்சி |
நடைமேடை | 4 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உள்ளது |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது |
வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான புறநகர் பேருந்து நிலையமாகும். இப்பேருந்து நிலையம் நாகர்கோவில் நகராட்சியின் கட்டுபாட்டில் உள்ளது.
சேவைகள்[தொகு]
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் சில பகுதிகளுக்கும் இப்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப் படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் நகர மற்றும் புறநகர் பேருந்து சேவைகள் இப்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
முக்கிய வழிதடங்கள்[தொகு]
திருநெல்வேலி, மதுரை, திருச்செந்தூர், திருவனந்தபுரம், சென்னை, ஊட்டி, வேளாங்கண்ணி, வேலூர், பெங்களூர், புதுச்சேரி, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், இராமேஸ்வரம், திருச்சி, தஞ்சாவூர்
வசதிகள்[தொகு]
- இணைய முன்பதிவு மையம் தமிழ்நாடு அரசு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய முன்பதிவு மையம், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் அமைக்கப்பட்டு பயணிகளுக்கு முன்பதிவு செய்து கொடுக்கப்படுகிறது.[1]
- கட்டண கழிப்பறை
- இருசக்கர வாகனங்கள் பாதுகாப்பு மையம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-16. பார்க்கப்பட்ட நாள் 2017-01-06.