திருவனந்தபுரம்
| திருவனந்தபுரம் | |
| — தலைநகரம் — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | திருவனந்தபுரம் |
| ஆளுநர் | R.S. காவாய் |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[1] |
| மாநகரத்தலைவர் | சி. ஜெயன் பாபு |
| மக்கள் தொகை • அடர்த்தி |
7,44,739 (2001[update]) • 5,284 /km2 (13 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
141.74 கிமீ2 (55 சதுர மைல்) • 5 metres (16 ft) |
| தட்பவெப்பம் |
Am (Köppen) • 1,700 mm (67 in) |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | trivandrum.nic.in |
திருவனந்தபுரம் இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தின் தலைநகராகும். இந்நகரானது திருவனந்தபுரம் என்றழைக்கப்படும் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
[தொகு] வரலாறு
கி.பி. 1745 முதல் 1949 வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்து வந்தது. 1949-க்குப் பிறகு இது திரு-கொச்சியின் தலைநகராக இருந்தது. நவம்பர் 1, 1956-ல் கேரள மாநிலம் உருவான போது அதன் தலைநகராகத் தேர்வு செய்யப்பட்டது.
[தொகு] சாஸ்தமங்களம்
திருவனந்தபுர நகரத்தில் ஒரு பிரபலமான குடியிருப்புப் பகுதி சாஸ்தமங்களம். ஸதமங்களம் என்ற பெயரில் இருந்து சாஸ்தமங்களம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். இது நேப்பியர் அருங்காட்சியகத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஒரு சந்திப்புப் பகுதியாகும். இங்கிருந்து வட்டியூர்க்காவு, வெள்ளையம்பலம், எடப்பழிஞ்சி மற்றும் பெரூர்கட (வழி:பிப்பின்மூடு) போன்ற ஊர்களுக்குச் செல்லலாம்.
[தொகு] ஆதாரங்கள்
|
|||||