நாரவாரிகுப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாரவாரிக்குப்பம் (Naravarikuppam), தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 18 வார்டுகளும், 110 தெருக்களும், 15,621 வீடுகளும், 62,838 மக்கள் தொகையும் கொண்ட நாரவாரிகுப்பம், சென்னைக்கு கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவிலும், திருவள்ளூருக்கு மேற்கே 35 கிலோ மீட்டர் தொலைவிலும், பொன்னேரிக்கு வடக்கே 25 கி மீ தொலைவிலும், அம்பத்தூருக்கு தெற்கே 15 கி மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 12 கி மீ தொலைவில் உள்ள பெரம்பூரில் உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரவாரிகுப்பம்&oldid=3301330" இலிருந்து மீள்விக்கப்பட்டது