திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருவாழ்கொளிப்புத்தூர் [1]
பெயர்:திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவாளப்புத்தூர்
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், சுந்தரர்
மூலவர் விமானம்

திருவாழ் கொளிப்புத்தூர் - திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 29வது சிவத்தலமாகும்.இது மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் மாணிக்கவண்ணர், இறைவி வண்டால்குழலம்மை.[2]

சிறப்புகள்[தொகு]

அருச்சுனனின் நீர் வேட்கையைத் தீர்த்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=317
  2. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]