சேந்தியம்பலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேந்தியம்பலம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சேர்வைகாரன்மடம் ஊராட்சிக்குட்பட்ட சிற்றூர். தூத்துக்குடியிலிருந்து ௨௦ கி.மீ ​​தொலைவில் உள்ளது.

ஊரின் வடப்புறம் பரந்து விரிந்து கிடக்கும் ​தேரிப்பகுதி. அத்​தேரி எங்கும் மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இவ்வூரில் ​அதிமான நெசவாளர்கள் வசிக்கிறார்கள். இக்கிராமத்தின் ​தெருக்கள் அனைத்தும் சமமாக, கிரமமாக, சீராக அ​​மைக்கப்பட்டிருக்கக் காணலாம். இத்​தெருக்கள் பாவாத்து சந்தி எனவும் அ​​ழைக்கப்படுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேந்தியம்பலம்&oldid=1797098" இலிருந்து மீள்விக்கப்பட்டது