சரண் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சரண் சிங்

பதவியில்
ஜூலை 28, 1979 – ஜனவரி 14, 1980
முன்னவர் மொரார்ஜி தேசாய்
பின்வந்தவர் இந்திரா காந்தி
அரசியல் கட்சி ஜனதா கட்சி

பிறப்பு டிசம்பர் 23, 1902
உத்தரப் பிரதேசம்
இறப்பு மே 29, 1987

சரண் சிங் (டிசம்பர் 23, 1902 - மே 29, 1987) இந்தியக் குடியரசின் ஐந்தாவது பிரதமர் ஆவார். இவர் ஜூலை 28, 1979 முதல் ஜனவரி 14, 1980 வரை இந்தியாவின் பிரதமராகப் பணி ஆற்றினார்.குறுகிய காலம் மட்டுமே பிரதமாராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்ற தளத்தை எதிர்கொள்ளவில்லை என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.(இவர் தன்னுடைய பதவி காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சரண்_சிங்&oldid=1347311" இருந்து மீள்விக்கப்பட்டது