முற்றுகை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி பராமரிப்பு |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=முற்றுகை|image=|image_size=|caption=முற்றுகை|director=[[மனோபாலா]]|producer=ஜி. எம். வரலக்ஷ்மி<br />மோகன் ராவ்|writer=ஆபாவாணன்<br />ஆர். பி. விஸ்வம் <small>(வசனம்)</small>|starring=அருண்பாண்டியன்<br />பானுப்ரியா<br />ரஞ்சிதா<br />கீதா<br />ஆர். பி. விஸ்வம்<br />வெண்ணீறாடை மூர்த்தி<br />காந்திமதி<br />சார்லி<br />பாண்டு<br /> விஜய கிருஷ்ணராஜ்<br />சேது விநாயகம்|music=சித்தார்த்தா|cinematography=எஸ். ஜெயச்சந்திரன்|editing=கே. ஆர். கௌரி ஷங்கர்|distributor=|studio=ஸ்ரீ வரலக்ஷ்மி சினி புரொடக்ஷன்ஸ்|released={{Film date|df=y|1993|01|14}}|runtime=145 நிமிடங்கள்|country=இந்தியா|language=தமிழ்}}<span data-segmentid="73" class="cx-segment">'''''முற்றுகை''''' ''(Mutrugai)'' 1993 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இப்படத்தில்,</span> அருண்பாண்டியன், பானுப்ரியா, ரஞ்சிதா, கீதா, ஆர். பி. விஸ்வம், வெண்ணீறாடை மூர்த்தி, காந்திமதி, சார்லி, பாண்டு, விஜய கிருஷ்ணராஜ், சேது விநாயகம் மற்றும் பலர் நடித்துள்ளனர். சித்தார்த்தா இசை அமைத்து, 14 ஜனவரி 1993 ஆம் தேதி இப்படம் வெளிவந்தது. பின்னர், இந்தி மொழியில் ''ஜன்தா கி அதலாத்'' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.<span data-segmentid="84" class="cx-segment"><ref>{{Cite web|title=spicyonion.com|url=http://spicyonion.com/movie/mutrugai/}}</ref> |
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=முற்றுகை|image=|image_size=|caption=முற்றுகை|director=[[மனோபாலா]]|producer=ஜி. எம். வரலக்ஷ்மி<br />மோகன் ராவ்|writer=ஆபாவாணன்<br />ஆர். பி. விஸ்வம் <small>(வசனம்)</small>|starring=அருண்பாண்டியன்<br />பானுப்ரியா<br />ரஞ்சிதா<br />கீதா<br />ஆர். பி. விஸ்வம்<br />வெண்ணீறாடை மூர்த்தி<br />காந்திமதி<br />சார்லி<br />பாண்டு<br /> விஜய கிருஷ்ணராஜ்<br />சேது விநாயகம்|music=சித்தார்த்தா|cinematography=எஸ். ஜெயச்சந்திரன்|editing=கே. ஆர். கௌரி ஷங்கர்|distributor=|studio=ஸ்ரீ வரலக்ஷ்மி சினி புரொடக்ஷன்ஸ்|released={{Film date|df=y|1993|01|14}}|runtime=145 நிமிடங்கள்|country=இந்தியா|language=தமிழ்}}<span data-segmentid="73" class="cx-segment">'''''முற்றுகை''''' ''(Mutrugai)'' 1993 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இப்படத்தில்,</span> அருண்பாண்டியன், பானுப்ரியா, ரஞ்சிதா, கீதா, ஆர். பி. விஸ்வம், வெண்ணீறாடை மூர்த்தி, காந்திமதி, சார்லி, பாண்டு, விஜய கிருஷ்ணராஜ், சேது விநாயகம் மற்றும் பலர் நடித்துள்ளனர். சித்தார்த்தா இசை அமைத்து, 14 ஜனவரி 1993 ஆம் தேதி இப்படம் வெளிவந்தது. பின்னர், இந்தி மொழியில் ''ஜன்தா கி அதலாத்'' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.<span data-segmentid="84" class="cx-segment"><ref>{{Cite web|title=spicyonion.com|url=http://spicyonion.com/movie/mutrugai/}}</ref><ref>{{Cite web|title=www.cinesouth.com|url=https://web.archive.org/web/20121003003939/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=mutrugai}}</ref><ref>{{Cite web|title=www.jointscene.com|url=https://web.archive.org/web/20120102153629/http://www.jointscene.com/movies/Kollywood/Muttrugai/9629}}</ref></span> |
||
== நடிகர்கள் == |
== நடிகர்கள் == |
||
வரிசை 15: | வரிசை 15: | ||
* சேது விநாயகம் - டி. ஐ. ஜி |
* சேது விநாயகம் - டி. ஐ. ஜி |
||
* சாமிக்கண்ணு |
* சாமிக்கண்ணு |
||
* இடிச்சபுளி செல்வராஜ் - வடிவேலு |
* இடிச்சபுளி செல்வராஜ் - வடிவேலு |
||
== கதைச்சுருக்கம் == |
== கதைச்சுருக்கம் == |
||
<span data-segmentid="87" class="cx-segment">கடந்த காலத்தில், 16 நபர்களை உயிருடன் எரித்த குற்றவாளி பாலகிருஷ்ணன் ( [[அருண் பாண்டியன்|சி.அருண் பாண்டியன்]] ) தப்பிக்கும் காட்சியிலிந்து படம் தொடங்குகிறது.</span> <span data-segmentid="89" class="cx-segment">டி.எஸ்.பி பவானி ( [[பானுப்ரியா (நடிகை)|பானுப்ரியா]] ) அவனை பிடிக்க விரும்பும் அதே வேளையில், அவனை கொலை செய்ய வேண்டும் என்று மசிலிமணி (ஆர்.பி.விஸ்) விரும்புகிறார்.</span> <span data-segmentid="91" class="cx-segment">ஒரு கிராம விழாவில் பாலா மாசிலாமணியை கொல்ல முயற்சிக்கிறான். முயற்சி தோல்வியில் முடிகிறது.</span> <span data-segmentid="92" class="cx-segment">எனவே பாலா கிராமத்திற்கு திரும்ப, கிராமவாசிகள் அவனை ஆதரித்து, காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.</span> <span data-segmentid="93" class="cx-segment">இதற்கிடையில், போலீசார் குற்றவாளியை பிடிக்க கிராமத்தைச் சுற்றி வளைத்தனர்.</span> |
<span data-segmentid="87" class="cx-segment">கடந்த காலத்தில், 16 நபர்களை உயிருடன் எரித்த குற்றவாளி பாலகிருஷ்ணன் ( [[அருண் பாண்டியன்|சி.அருண் பாண்டியன்]] ) தப்பிக்கும் காட்சியிலிந்து படம் தொடங்குகிறது.</span> <span data-segmentid="89" class="cx-segment">டி.எஸ்.பி பவானி ( [[பானுப்ரியா (நடிகை)|பானுப்ரியா]] ) அவனை பிடிக்க விரும்பும் அதே வேளையில், அவனை கொலை செய்ய வேண்டும் என்று மசிலிமணி (ஆர்.பி.விஸ்) விரும்புகிறார்.</span> <span data-segmentid="91" class="cx-segment">ஒரு கிராம விழாவில் பாலா மாசிலாமணியை கொல்ல முயற்சிக்கிறான். முயற்சி தோல்வியில் முடிகிறது.</span> <span data-segmentid="92" class="cx-segment">எனவே பாலா கிராமத்திற்கு திரும்ப, கிராமவாசிகள் அவனை ஆதரித்து, காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.</span> <span data-segmentid="93" class="cx-segment">இதற்கிடையில், போலீசார் குற்றவாளியை பிடிக்க கிராமத்தைச் சுற்றி வளைத்தனர்.</span> |
||
<span data-segmentid="96" class="cx-segment">கடந்த காலத்தில், பாலாவிற்கும் மாசிலாமணிக்கும் இடையே நடந்த சம்பவங்களையும், பகை எவ்வாறு இருவருக்கிடையே உண்டானது என்பதையும்</span> மாசிலிமணியின் மனைவியான சாரதா (<span data-segmentid="94" class="cx-segment">[[கீதா (நடிகை)|கீதா]]</span>) பவானியிடம் வெளிப்படுத்துகிறாள். பாலா மாசிலாமணியை கொல்ல வேண்டும் என்று உறுதியாக இருக்கும் போது, மாசிலாமணிக்கு என்னவானது? பாலா விடுதலை செய்யப்பட்டானா? போன்ற கேள்விகளுக்கு விடைக் காணுதலே மீதிக் கதையாகும். |
<span data-segmentid="96" class="cx-segment">கடந்த காலத்தில், பாலாவிற்கும் மாசிலாமணிக்கும் இடையே நடந்த சம்பவங்களையும், பகை எவ்வாறு இருவருக்கிடையே உண்டானது என்பதையும்</span> மாசிலிமணியின் மனைவியான சாரதா (<span data-segmentid="94" class="cx-segment">[[கீதா (நடிகை)|கீதா]]</span>) பவானியிடம் வெளிப்படுத்துகிறாள். பாலா மாசிலாமணியை கொல்ல வேண்டும் என்று உறுதியாக இருக்கும் போது, மாசிலாமணிக்கு என்னவானது? பாலா விடுதலை செய்யப்பட்டானா? போன்ற கேள்விகளுக்கு விடைக் காணுதலே மீதிக் கதையாகும். |
||
வரிசை 59: | வரிசை 59: | ||
== விமர்சனம் == |
== விமர்சனம் == |
||
<span data-segmentid="206" class="cx-segment">இத்திரைப்படம் "ஒரு சராசரி பொழுதுபோக்குப் படம்" என்று விமர்சிக்கப்பட்டது. |
<span data-segmentid="206" class="cx-segment">இத்திரைப்படம் "ஒரு சராசரி பொழுதுபோக்குப் படம்" என்று விமர்சிக்கப்பட்டது.<ref>{{Cite journal|author=Malini Mannath|title=Average Entertainer|date=1993-01-17|accessdate=2016-05-27|page=7|url=https://news.google.com/newspapers?id=-4llAAAAIBAJ&sjid=nJ4NAAAAIBAJ&pg=1634,1465197}}</ref></span> |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
08:00, 23 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
முற்றுகை | |
---|---|
இயக்கம் | மனோபாலா |
தயாரிப்பு | ஜி. எம். வரலக்ஷ்மி மோகன் ராவ் |
கதை | ஆபாவாணன் ஆர். பி. விஸ்வம் (வசனம்) |
இசை | சித்தார்த்தா |
நடிப்பு | அருண்பாண்டியன் பானுப்ரியா ரஞ்சிதா கீதா ஆர். பி. விஸ்வம் வெண்ணீறாடை மூர்த்தி காந்திமதி சார்லி பாண்டு விஜய கிருஷ்ணராஜ் சேது விநாயகம் |
ஒளிப்பதிவு | எஸ். ஜெயச்சந்திரன் |
படத்தொகுப்பு | கே. ஆர். கௌரி ஷங்கர் |
கலையகம் | ஸ்ரீ வரலக்ஷ்மி சினி புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | சனவரி 14, 1993 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முற்றுகை (Mutrugai) 1993 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இப்படத்தில், அருண்பாண்டியன், பானுப்ரியா, ரஞ்சிதா, கீதா, ஆர். பி. விஸ்வம், வெண்ணீறாடை மூர்த்தி, காந்திமதி, சார்லி, பாண்டு, விஜய கிருஷ்ணராஜ், சேது விநாயகம் மற்றும் பலர் நடித்துள்ளனர். சித்தார்த்தா இசை அமைத்து, 14 ஜனவரி 1993 ஆம் தேதி இப்படம் வெளிவந்தது. பின்னர், இந்தி மொழியில் ஜன்தா கி அதலாத் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[1][2][3]
நடிகர்கள்
- அருண்பாண்டியன் - பாலா
- பானுப்ரியா - பவானி
- ரஞ்சிதா - கௌரி
- கீதா - சாரதா
- ஆர். பி. விஸ்வம் - மாசிலாமணி
- வெண்ணீறாடை மூர்த்தி
- காந்திமதி
- சார்லி - மணி
- பாண்டு - பாண்டுரங்கன்
- விஜய கிருஷ்ணராஜ் - மாவட்ட ஆட்சியர்
- சேது விநாயகம் - டி. ஐ. ஜி
- சாமிக்கண்ணு
- இடிச்சபுளி செல்வராஜ் - வடிவேலு
கதைச்சுருக்கம்
கடந்த காலத்தில், 16 நபர்களை உயிருடன் எரித்த குற்றவாளி பாலகிருஷ்ணன் ( சி.அருண் பாண்டியன் ) தப்பிக்கும் காட்சியிலிந்து படம் தொடங்குகிறது. டி.எஸ்.பி பவானி ( பானுப்ரியா ) அவனை பிடிக்க விரும்பும் அதே வேளையில், அவனை கொலை செய்ய வேண்டும் என்று மசிலிமணி (ஆர்.பி.விஸ்) விரும்புகிறார். ஒரு கிராம விழாவில் பாலா மாசிலாமணியை கொல்ல முயற்சிக்கிறான். முயற்சி தோல்வியில் முடிகிறது. எனவே பாலா கிராமத்திற்கு திரும்ப, கிராமவாசிகள் அவனை ஆதரித்து, காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். இதற்கிடையில், போலீசார் குற்றவாளியை பிடிக்க கிராமத்தைச் சுற்றி வளைத்தனர்.
கடந்த காலத்தில், பாலாவிற்கும் மாசிலாமணிக்கும் இடையே நடந்த சம்பவங்களையும், பகை எவ்வாறு இருவருக்கிடையே உண்டானது என்பதையும் மாசிலிமணியின் மனைவியான சாரதா (கீதா) பவானியிடம் வெளிப்படுத்துகிறாள். பாலா மாசிலாமணியை கொல்ல வேண்டும் என்று உறுதியாக இருக்கும் போது, மாசிலாமணிக்கு என்னவானது? பாலா விடுதலை செய்யப்பட்டானா? போன்ற கேள்விகளுக்கு விடைக் காணுதலே மீதிக் கதையாகும்.
இசை
சித்தார்தா இப்படத்திற்கு இசை அமைத்தார், இப்படத்தில் உள்ள 7 பாடல்களையும் எழுதியவர் ஆபாவாணன் ஆவார்.
ட்ராக் | பாடல் | காலம் |
---|---|---|
1 | "ஆத்து குள்ள" | 4:50 |
2 | "பரிசம் பொடா வரலமா" | 5:00 |
3 | "கூத்து" | 4:34 |
4 | "கன்னி மயில்" (1) | 0:54 |
5 | "கன்னி மயில்" (2) | 1:35 |
6 | ஆறும் இல்லை நீரும் இல்லை | 0:42 |
7 | நீரோடும் | 2:08 |
விமர்சனம்
இத்திரைப்படம் "ஒரு சராசரி பொழுதுபோக்குப் படம்" என்று விமர்சிக்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
- ↑ "spicyonion.com".
- ↑ "www.cinesouth.com".
- ↑ "www.jointscene.com".
- ↑ Malini Mannath (1993-01-17). Average Entertainer. p. 7. https://news.google.com/newspapers?id=-4llAAAAIBAJ&sjid=nJ4NAAAAIBAJ&pg=1634,1465197. பார்த்த நாள்: 2016-05-27.