தென்றலும் புயலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
| writer = |
| writer = |
||
| screenplay = எஸ். ஆர். வேதநாயகம் |
| screenplay = எஸ். ஆர். வேதநாயகம் |
||
| starring = சிவபாதவிருதையர்<br/> [[ஹெலன்குமாரி]] <br/> சாம்பசிவம் <br/> எஸ். ஆர். வேதநாயகம்<br/> [[சித்தி அமரசிங்கம்]]<br/> [[கே. ஏ. ஜவாஹர்]] <br/> டீன் குமார் <br/> செல்வம் பெர்னாண்டோ <br/> சந்திரகலா <br/> [[எஸ். என். |
| starring = சிவபாதவிருதையர்<br/> [[ஹெலன்குமாரி]] <br/> சாம்பசிவம் <br/> எஸ். ஆர். வேதநாயகம்<br/> [[சித்தி அமரசிங்கம்]]<br/> [[கே. ஏ. ஜவாஹர்]] <br/> டீன் குமார் <br/> செல்வம் பெர்னாண்டோ <br/> சந்திரகலா <br/> [[எஸ். என். தனரத்தினம்]] <br/> ஜோபு நஷீர் |
||
| music = ரீ. பத்மநாதன் |
| music = ரீ. பத்மநாதன் |
||
| cinematography = எம். ஏ. கபூர் |
| cinematography = எம். ஏ. கபூர் |
||
வரிசை 36: | வரிசை 36: | ||
*[[கே. ஏ. ஜவாஹர்]] |
*[[கே. ஏ. ஜவாஹர்]] |
||
*[[செல்வம் பெர்னாண்டோ]] |
*[[செல்வம் பெர்னாண்டோ]] |
||
*எஸ். என். தனரத்தினம் |
*[[எஸ். என். தனரத்தினம்]] |
||
*[[சித்தி அமரசிங்கம்]], மேடை நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தவர்<ref name=virakesari/> |
*[[சித்தி அமரசிங்கம்]], மேடை நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தவர்<ref name=virakesari/> |
||
*சாம்பசிவம், இவர் கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.<ref name=virakesari/> |
*சாம்பசிவம், இவர் கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.<ref name=virakesari/> |
09:56, 11 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்
தென்றலும் புயலும் | |
---|---|
இயக்கம் | எம். ஏ. கபூர் |
தயாரிப்பு | மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் |
திரைக்கதை | எஸ். ஆர். வேதநாயகம் |
இசை | ரீ. பத்மநாதன் |
நடிப்பு | சிவபாதவிருதையர் ஹெலன்குமாரி சாம்பசிவம் எஸ். ஆர். வேதநாயகம் சித்தி அமரசிங்கம் கே. ஏ. ஜவாஹர் டீன் குமார் செல்வம் பெர்னாண்டோ சந்திரகலா எஸ். என். தனரத்தினம் ஜோபு நஷீர் |
ஒளிப்பதிவு | எம். ஏ. கபூர் |
படத்தொகுப்பு | அலிமான் |
விநியோகம் | ராஜேஸ்வரி பிலிம்ஸ் |
வெளியீடு | 12 ஏப்ரல் 1978 |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
தென்றலும் புயலும் 1978 ஆம் ஆண்டில் இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெளி வந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அவ்வாண்டில் திரையிடப்பட்ட 6 ஈழத்து தமிழ்த் திரைப்படங்களில் இதுவுமொன்று. திருகோணமலையைச் சேர்ந்த மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் தான் பலமுறை மேடையேற்றிய மேடை நாடகத்திற்கு, தானே திரைக்கதை, வசனம் எழுதி, திரைப்படமாக தயாரித்தார். பல சிங்களத் திரைப்படங்களிலும், சில ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களிலும் பணியாற்றிய அனுபவத்துடன் எம். ஏ. கபூர் ஒளிப்பதிவையும், இயக்கத்தையும், அலிமான் படத் தொகுப்பையும் செய்திருந்தனர்.
நடிகர்கள்
- சிவபாதவிருதையர், இவர் திருகோணமலையில் வங்கி முகாமையாளராகப் பணியாற்றியவர்.[1]
- எஸ். ஆர். வேதநாயகம், இவர் ஒரு மருத்துவர்.
- டீன் குமார்,
- சாம்பசிவம்,
- ஹெலன் குமாரி,
- சந்திரகலா,
- கே. ஏ. ஜவாஹர்
- செல்வம் பெர்னாண்டோ
- எஸ். என். தனரத்தினம்
- சித்தி அமரசிங்கம், மேடை நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தவர்[1]
- சாம்பசிவம், இவர் கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.[1]
பாடல்கள்
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களையும் திருகோணமலையைச் சேர்ந்த சண்முகப்பிரியா. அதே ஊரைச் சேர்ந்த ரி. பத்மநாதன் இசையமைத்தார். இவரே நிர்மலா திரைப்படத்திற்கும் இசையமைத்திருந்தார். முத்தழகு, பேர்டினண்ட் லோபஸ், கலாவதி, சுஜாதா ஆகியோர் பாடினார்கள்.[1]
- இயற்கை மகள் எழுதும் கவிதையிலே.. (பாடியவர்: சுஜாதா அத்தநாயக்க)
- துணை தேடி வந்தது ஒரு பறவை.. (பாடியவர்: எஸ். கலாவதி)
- சந்திர வதனத்தில் இந்த நீலப்பூ.. (பாடியோர்: வி. முத்தழகு, எஸ். கலாவதி)
- அரும்பான ஆசை நெஞ்சில்... (வி. முத்தழகு)
- அவள் தான் என்னுயிர்க் காதலி... (பெர்டினண்ட் லோப்பஸ்)
குறிப்பு
- யாழ்ப்பாணத்தில் சமகாலத்தில் "லிடோ" திரையரங்கில் "தென்றலும் புயலும்" திரைப்படமும், "ராணி" திரையரங்கில் "வாடைக்காற்று" திரைப்படமும் காண்பிக்கப்பட்டன. இப்படி இரண்டு ஈழத்து தமிழ்த்திரைப்படங்கள் ஒரு நகரத்தில் சமகாலத்தில் திரையிடப்படுவது அரிதாகும்.
- இத்திரைப்படத்தில் பின்னணி பாடிய பேர்டினண்ட் லோபஸ் தான் "நிர்மலா" படத்தில் இடம்பெற்ற புகழ் பெற்ற பாடலான "கண்மணி ஆடவா" என்ற பாடலைப் பாடியவர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- சந்திர வதனத்தில் இந்த நீலப்பூ, பாடல் காட்சி