விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/யோகிசிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்* |
சி format |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:யொகிசிவம்.jpg| |
[[படிமம்:யொகிசிவம்.jpg|வலது|120px]] |
||
தில்லை நாதன்என்ற இயற்பெயரைக் கொண்ட '''[[பயனர்:Yokishivam |யோகிசிவம்]]''', இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள [[பம்மனேந்தல்|பம்மனேந்தலைச்]] சேர்ந்தவர். தமிழக அரசின் நில அளவைப் பிரிவில் சார் ஆய்வாளராகப் பணியாற்றி உடல்நலக்குறைவால் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். தமிழக அரசின் சிறந்த பணியாளருக்கான விருதை 2010, 2011 மற்றும் 2012 ஆண்டுகளுக்குப் பெற்றுள்ளார். ஏப்ரல் 2013 விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். [[பதினாறாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)|பதினாறாம் நாள் குருச்சேத்திரப் போர்]], [[புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்]], [[எஸ். வி. சகஸ்ரநாமம்]], [[கே. முத்தையா]] போன்ற கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். |
17:24, 23 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
தில்லை நாதன்என்ற இயற்பெயரைக் கொண்ட யோகிசிவம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பம்மனேந்தலைச் சேர்ந்தவர். தமிழக அரசின் நில அளவைப் பிரிவில் சார் ஆய்வாளராகப் பணியாற்றி உடல்நலக்குறைவால் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். தமிழக அரசின் சிறந்த பணியாளருக்கான விருதை 2010, 2011 மற்றும் 2012 ஆண்டுகளுக்குப் பெற்றுள்ளார். ஏப்ரல் 2013 விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். பதினாறாம் நாள் குருச்சேத்திரப் போர், புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள், எஸ். வி. சகஸ்ரநாமம், கே. முத்தையா போன்ற கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.