எஸ். ராமகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி →கட்டுரைகள் |
||
வரிசை 38: | வரிசை 38: | ||
* இலைகளை வியக்கும் மரம் |
* இலைகளை வியக்கும் மரம் |
||
* எப்போதுமிருக்கும் கதை |
* எப்போதுமிருக்கும் கதை |
||
* எனது இந்தியா - இந்திய வரலாறு குறித்த கட்டுரைகள் |
|||
* ''கதாவிலாசம்'' |
* ''கதாவிலாசம்'' |
||
* ''துணையெழுத்து'' |
* ''துணையெழுத்து'' |
||
* ''தேசாந்திரி'' |
* ''தேசாந்திரி'' |
||
* ''[[கோடுகள் இல்லாத வரைபடம்]]'' |
* ''[[கோடுகள் இல்லாத வரைபடம்]]'' - உலகம் சுற்றிய பயணிகளைப் பற்றிய கட்டுரைகள் |
||
* குறத்தி முடுக்கின் கனவுகள் |
* குறத்தி முடுக்கின் கனவுகள் |
||
* காண் என்றது இயற்கை |
* காண் என்றது இயற்கை |
||
வரிசை 47: | வரிசை 48: | ||
* கலிலியோ மண்டியிடவில்லை |
* கலிலியோ மண்டியிடவில்லை |
||
* மலைகள் சப்தமிடுவதில்லை |
* மலைகள் சப்தமிடுவதில்லை |
||
* மறைக்கப்பட்ட இந்தியா |
|||
===சினிமாக்களைப் பற்றி=== |
===சினிமாக்களைப் பற்றி=== |
06:42, 19 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்
எஸ். ராமகிருஷ்ணன் | |
---|---|
எஸ். ராமகிருஷ்ணன் எஸ். ராமகிருஷ்ணன் | |
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | இந்தியா |
எஸ். ராமகிருஷ்ணன் (பிறப்பு: 1966) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு எனும் ஊரில் பிறந்த இவர் பல அச்சிதழ்களில் புதினம், சிறுகதை, கட்டுரைகள் என எழுதி வருகிறார். இவர் சில தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, உரையாடல்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய “அரவான்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடகம் (உரைநடை, கவிதை) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
ஆக்கங்கள்
புதினங்கள்
- உப பாண்டவம்
- நெடுங்குருதி
- ஏழுதலை நகரம்
- உறுபசி
- யாமம்
- துயில்
- சஞ்சாரம்
- நிமித்தம்
குழந்தைகள் இலக்கியம்
- கிறுகிறு வானம்
- ஆலீஸின் அற்புத உலகம்
- கால்முளைத்த கதைகள்
நாடகங்கள்
- அரவான்
கட்டுரைகள்
- விழித்திருப்பவனின் இரவு
- வாக்கியங்களின் சாலை
- கேள்விக்குறி
- ஆதலினால்
- இலைகளை வியக்கும் மரம்
- எப்போதுமிருக்கும் கதை
- எனது இந்தியா - இந்திய வரலாறு குறித்த கட்டுரைகள்
- கதாவிலாசம்
- துணையெழுத்து
- தேசாந்திரி
- கோடுகள் இல்லாத வரைபடம் - உலகம் சுற்றிய பயணிகளைப் பற்றிய கட்டுரைகள்
- குறத்தி முடுக்கின் கனவுகள்
- காண் என்றது இயற்கை
- செகாவின் மீது பனி பெய்கிறது
- கலிலியோ மண்டியிடவில்லை
- மலைகள் சப்தமிடுவதில்லை
- மறைக்கப்பட்ட இந்தியா
சினிமாக்களைப் பற்றி
- அயல்சினிமா
- பதேர்பாஞ்சாலி
- சித்திரங்களின் விசித்திரங்கள்
- உலக சினிமா
சிறுகதைகள்
இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் என்ற பெயரில் சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.
- அலகில் விருட்சம் முளைத்த செம்பறவை [1]
- பறவைகளின் சாலை [2]
- அரூப மிருகம் [3]
- வெளியில் ஒருவன்
- காட்டின் உருவம்
- தாவரங்களின் உரையாடல்
- வெயிலை கொண்டுவாருங்கள்
- பால்ய நதி
குறுங்கதைகள்
- நகுலன் வீட்டில் யாருமில்லை
பணியாற்றிய திரைப்படங்கள்
- சண்டைக்கோழி
- ஆல்பம்
- பாபா
- தாம்தூம்
- பீமா
- உன்னாலே உன்னாலே
- கர்ண மோட்சம்
- மோதி விளையாடு
- சிக்கு புக்கு
- அவன் இவன்
- யுவன் யுவதி
விருதுகள்
- தமிழக அரசின் விருது 2007
- கனேடிய தமிழ்சங்க விருது 2008
- ஞானவாணி விருது 2004
- முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நாவல் விருது 2001
- சிகேகே இலக்கிய விருது 2008
- தாகூர் இலக்கிய விருது 2010 (இவ்விருதினைப் பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் இவரே ஆவார்)
- இயல் விருது 2011
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதை