நுளம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறு திருத்தம்
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Taxobox
[[படிமம்:Floury Baker cicada side.JPG||thumb|200 px|right|மாட்டைக் கடிக்கும் நுளம்பு ]]
| image = Floury Baker cicada side.JPG
'''நுளம்பு''' (Abricta curvicosta) என்பது மாட்டைக் கடிக்கும் ஈ. இது மாட்டின் கண்ணோரம் மேயும். காதுகளில் கடிக்கும். மாட்டின் பிற உறுப்புப் பகுதியில் எப்போதாவது கடிப்பதும் உண்டு. ஈழத் தமிழில் இது ஆளைக் கடிக்கும் [[கொசு]]வைக் குறிக்கவும் பயன்படுகிறது. இதனை மொழியியலார் பொருளேற்றம் (semantics) என்கின்றனர்.
| image caption =
| regnum = [[விலங்கு|விலங்கினம்]]
| phylum = [[கணுக்காலி]]
| classis = [[பூச்சி]]
| ordo = Hemiptera
| familia = Cicadidae
| genus = ''Abricta''
| species = '''''A. curvicosta'''''
| binomial = ''Abricta curvicosta''
| binomial authority = (கெர்மர்)
}}
'''நுளம்பு''' (''Abricta curvicosta'', பொதுவாக ''floury baker'', அல்லது ''floury miller''<ref>{{cite book|title=The Australian Encyclopaedia|pages=25|year=1979|publisher=Grolier Society of Australia|isbn=0-9596604-1-0|first=Bruce W.|last=Pratt}}</ref>) என்பது [[மாடு|மாட்டை]]க் கடிக்கும் [[]]. இது மாட்டின் கண்ணோரம் மேயும். காதுகளில் கடிக்கும். மாட்டின் பிற உறுப்புப் பகுதியில் எப்போதாவது கடிப்பதும் உண்டு. ஈழத் தமிழில் நுளம்பு என்பது ஆளைக் கடிக்கும் [[கொசு]]வைக் குறிக்கப் பயன்படுகிறது. இதனை மொழியியலார் பொருளேற்றம் (''semantics'') என்கின்றனர்.


உறைபனி பொழிந்த பின் ஊதைக் காற்று வீசிக் குளிர் நடுக்கம் தரும் யாம நேரம். அப்போது நுளம்பு பசுவைக் கடிக்கிறது. அது தலையை ஆட்டி நுளம்பை ஓட்டுகிறது. அப்போது மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த மணி ஒலிக்கிறது. மீண்டும் கடி. மீண்டும் தலையாட்டம். மீண்டும் மணியொலி. மணியோசை கேட்டதும் வீடில் உள்ளவர் விழித்துக்கொள்கின்றனர். இது தலைவன்-தலைவி கள்ளக்காதல் உறவுக்கு இடையூறாக உள்ளதாம்.<ref>
உறைபனி பொழிந்த பின் ஊதைக் காற்று வீசிக் குளிர் நடுக்கம் தரும் யாம நேரம். அப்போது நுளம்பு பசுவைக் கடிக்கிறது. அது தலையை ஆட்டி நுளம்பை ஓட்டுகிறது. அப்போது மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த மணி ஒலிக்கிறது. மீண்டும் கடி. மீண்டும் தலையாட்டம். மீண்டும் மணியொலி. மணியோசை கேட்டதும் வீடில் உள்ளவர் விழித்துக்கொள்கின்றனர். இது தலைவன்-தலைவி கள்ளக்காதல் உறவுக்கு இடையூறாக உள்ளதாம்.<ref>
வரிசை 9: வரிசை 21:
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே. (குறுந்தொகை 86)</poem></ref>
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே. (குறுந்தொகை 86)</poem></ref>

==அடிக்குறிப்பு==
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
{{Reflist}}

07:29, 31 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

நுளம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Hemiptera
குடும்பம்:
Cicadidae
பேரினம்:
Abricta
இனம்:
A. curvicosta
இருசொற் பெயரீடு
Abricta curvicosta
(கெர்மர்)

நுளம்பு (Abricta curvicosta, பொதுவாக floury baker, அல்லது floury miller[1]) என்பது மாட்டைக் கடிக்கும் . இது மாட்டின் கண்ணோரம் மேயும். காதுகளில் கடிக்கும். மாட்டின் பிற உறுப்புப் பகுதியில் எப்போதாவது கடிப்பதும் உண்டு. ஈழத் தமிழில் நுளம்பு என்பது ஆளைக் கடிக்கும் கொசுவைக் குறிக்கப் பயன்படுகிறது. இதனை மொழியியலார் பொருளேற்றம் (semantics) என்கின்றனர்.

உறைபனி பொழிந்த பின் ஊதைக் காற்று வீசிக் குளிர் நடுக்கம் தரும் யாம நேரம். அப்போது நுளம்பு பசுவைக் கடிக்கிறது. அது தலையை ஆட்டி நுளம்பை ஓட்டுகிறது. அப்போது மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த மணி ஒலிக்கிறது. மீண்டும் கடி. மீண்டும் தலையாட்டம். மீண்டும் மணியொலி. மணியோசை கேட்டதும் வீடில் உள்ளவர் விழித்துக்கொள்கின்றனர். இது தலைவன்-தலைவி கள்ளக்காதல் உறவுக்கு இடையூறாக உள்ளதாம்.[2]

அடிக்குறிப்பு

  1. Pratt, Bruce W. (1979). The Australian Encyclopaedia. Grolier Society of Australia. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9596604-1-0.
  2. சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்
    பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி,
    பிறரும் கேட்குநர் உளர்கொல்?-உறை சிறந்து,
    ஊதை தூற்றும் கூதிர் யாமத்து,
    ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
    நா நவில் கொடு மணி நல்கூர் குரலே. (குறுந்தொகை 86)

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுளம்பு&oldid=1311728" இலிருந்து மீள்விக்கப்பட்டது