உள்ளடக்கத்துக்குச் செல்

வீர் சிங் தேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீர் சிங் தேவ்
ஓர்ச்சா இராச்சிய மன்னர்
ஆட்சிக்காலம்1605-1626/7
முன்னையவர்ராம் ஷா
பின்னையவர்ஜுஜார் சிங்
மரபுபுந்தேல ராஜ்புத்
மதம்இந்து சமயம்
மன்னர் வீர் சிங் தேவின் அரண்மனை, ஓர்ச்சா
அரண்மனைகள், ஓர்ச்சா

வீர் சிங் தேவ் (Vir Singh Deo), மத்திய இந்தியாவில் அமைந்த புந்தேல்கண்ட் பகுதியின் ஓர்ச்சா இராச்சியத்தை ஆட்சி செய்த புந்தேல குல இராசபுத்திர வம்ச மன்னர் ஆவார்.[1][2]இவர் ஓர்ச்சா நாட்டை 1605 முதல் 1626/7 முடிய முகலாயப் பேரரசின் கீழ் சிற்றரசராக ஆட்சி செய்தார்.[3][4] or 1627.[5] இவர் ஜான்சி நகரத்தில் கோட்டை ஒன்றை கட்டினார். வீர் சிங் தேவ், அபுல் பைசல் எனும் முகலாயப் படைத்தலைவரால் கொல்லப்பட்டார்.

இம்மன்னர் விரஜபூமி பிரதேசத்தில் மதுரா, பிருந்தாவனம், பர்சானா போன்ற ஊர்களில் கிருஷ்ணர் கோயில்களை எழுப்பினார்.[6] இம்மன்னர் கேசவதாஸ் போன்ற கவிஞர்களை ஆதரித்தார்.[7]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Aruna (2002). Orchha Paintings. Sharada Pub. House. p. 6. ISBN 978-8-18561-669-8.
  2. Jain, Ravindra K. (2002). Between History and Legend: Status and Power in Bundelkhand. Orient Blackswan. p. 84. ISBN 978-8-12502-194-0.
  3. Mehta, Jaswant Lal (2005). Advanced Study in the History of Modern India 1707-1813. Sterling Publishers. p. 105. ISBN 978-1-93270-554-6.
  4. Michael, Thomas (2009). Cuhaj, George S. (ed.). Standard Catalog of World Coins, 1801-1900 (6th ed.). Krause Publications. p. 728. ISBN 978-1-44022-801-8.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Fort and Palace at Orchha". British Library. Retrieved 26 March 2015.
  6. Busch, Allison (2011). Poetry of Kings: The Classical Hindi Literature of Mughal India. Oxford University Press. p. 7. ISBN 978-0-19976-592-8.
  7. Busch, Allison (2011). Poetry of Kings: The Classical Hindi Literature of Mughal India. Oxford University Press. pp. 45–46. ISBN 978-0-19976-592-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர்_சிங்_தேவ்&oldid=3639764" இலிருந்து மீள்விக்கப்பட்டது