முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 9°17′45″N 80°48′10″E / 9.29583°N 80.80278°E | |
Country | ![]() |
Province | Northern Province |
District | முல்லைத்தீவு மாவட்டம் |
நேர வலயம் | Sri Lanka Standard Time Zone (ஒசநே+5:30) |
முள்ளிவாய்க்கால் இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் அமைந்த கடற்கரை கிராமம்.[1] இக்கிராமம் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேச செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மே, 2009-இல், ஈழப் போரின் இறுதிக் கட்டம் இக்கிராமத்தில்தான் நிறைவுற்றது. இறுதிப் போரின் போது நாற்பதாயிரம் பொதுமக்கள், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.[2][3]
கடற்கரை[தொகு]
இவ்வூரின் வெண்மணற் கடற்கரை மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு நிறைந்தது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ முள்ளிவாய்க்கால் கடற்கரையின் அழகிய தோற்றம்
- ↑ "Documentary released to commemorate Mullivaikkal massacre". www.theweekendleader.com. 20 May 2012. 3 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "British Tamils remember Mullivaikkal massacre". www.tamilguardian.com. 4 Mar 2013. 3 March 2013 அன்று பார்க்கப்பட்டது.