முள்ளிவாய்க்கால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முள்ளிவாய்க்கால்
ஊர்
முள்ளிவாய்க்கால் is located in Northern Province
முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால்
ஆள்கூறுகள்: 9°17′45″N 80°48′10″E / 9.29583°N 80.80278°E / 9.29583; 80.80278
Country இலங்கை
ProvinceNorthern Province
Districtமுல்லைத்தீவு மாவட்டம்
நேர வலயம்Sri Lanka Standard Time Zone (ஒசநே+5:30)

முள்ளிவாய்க்கால் இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் அமைந்த கடற்கரை கிராமம்.[1] இக்கிராமம் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேச செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மே, 2009-இல், ஈழப் போரின் இறுதிக் கட்டம் இக்கிராமத்தில்தான் நிறைவுற்றது. இறுதிப் போரின் போது நாற்பதாயிரம் பொதுமக்கள், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.[2][3]

கடற்கரை[தொகு]

இவ்வூரின் வெண்மணற் கடற்கரை மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு நிறைந்தது.

முள்ளிவாய்க்கால் கடற்கரை-01
முள்ளிவாய்க்கால் கடற்கரை-02
முள்ளிவாய்க்கால் கடற்கரை-03

மேற்கோள்கள்[தொகு]

  1. முள்ளிவாய்க்கால் கடற்கரையின் அழகிய தோற்றம்
  2. "Documentary released to commemorate Mullivaikkal massacre". www.theweekendleader.com. 20 May 2012. 3 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "British Tamils remember Mullivaikkal massacre". www.tamilguardian.com. 4 Mar 2013. 3 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளிவாய்க்கால்&oldid=3093045" இருந்து மீள்விக்கப்பட்டது