மனம் (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மனம் எனும் நூல் வேதாத்திரி மகரிசி அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். இதன் முதல் பதிப்பு ஆகஸ்ட் 1999 ஆண்டு வெளிவந்தது. இறைநிலை, பிரபஞ்சம், உயிரினம், மனிதன்,அறிவு ஆகிய ஐந்து தத்துவங்களிலும் ஊடுருவி உட்பொருளாய் உள்ளது மனம் என்பதை விவரிக்கிறது இந்நூல்.[1]
பல மறுபதிப்புகளை கொண்ட இந்நூலுக்கு பதிப்புரை எழுதியிருக்கிறார் உலக சமுதாய சேவா சங்கம் தலைவர் எஸ்கேஎம் மயிலானந்தன்.
பொருளடக்கம்[தொகு]
பகுதி - i அடிப்படைத் தத்துவம் பகுதி - ii கருமையம் இயற்கையின் நீதி மன்றம் பகுதி -iii மன இயக்க வகைகள் தூக்கம் - கனவு - வருங்காலம் உணர்தல் உளப்பயிற்சி பகுதி - iv உலக அமைதி
இவற்றையும் காண்க[தொகு]
- வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000 (நூல்)
- கடவுளும் கருமையமும் (நூல்)
- உண்மை நிலை விளக்கம் (நூல்)
- அருளருவி பகுதி 2 (நூல்)
- உலக சமாதானம் (நூல்)
- அருள்தந்தையின் நகைச்சுவையுணர்வு (நூல்)
- அறிவுத் திருக்கோவில்
- மனவளக்கலை பாகம் 2 (நூல்)
- மனவளக்கலை பாகம் 1 (நூல்)
சான்றுகள்[தொகு]
வேதாத்திரி மகரிஷி ஸ்டோர் இணையதளம்