மனவளக்கலை பாகம் 2 (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மனவளக்கலை பாகம் 2 என்ற நூல் வேதாத்திரி மகரிசியால் எழுதப்பபட்டது. இந்நூலின் முதல் பதிப்பு உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன் அவர்களால் பதிப்புரை எழுதப்பட்டு வேதாத்திரி பதிப்பகத்தின் மூலம் 1990 பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. 30க்கும் மேற்பட்ட மறுபதிப்புகளை கொண்டது.[1]
பொருளடக்கம்[தொகு]
1.உடலோம்பலும் , உடற்பயிற்சியும் 2.வாழ்க்கைத் தத்துவம் 3.அறுகுணச் சீரமைப்பு 4.பாவப்பதிவுகளும் போக்கும் வழிகளும் 5.உயிரும் மனமும் 6.ஐயுணர்வும் மெய்யுணர்வும் 7.பால் உறவும் ஆன்மிக மேம்பாடும் 8.ஆலய வழிபாடு 9.மதமும் சடங்குகளும் 10.கர்ம யோகம்
சான்றுகள்[தொகு]
இவற்றையும் காண்க[தொகு]
- வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000 (நூல்)
- கடவுளும் கருமையமும் (நூல்)
- உண்மை நிலை விளக்கம் (நூல்)
- அருளருவி பகுதி 2 (நூல்)
- உலக சமாதானம் (நூல்)
- அருள்தந்தையின் நகைச்சுவையுணர்வு (நூல்)
- அறிவுத் திருக்கோவில்