அருளருவி பகுதி 2 (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருளருவி பகுதி 2
நூல் பெயர்:அருளருவி பகுதி 2
ஆசிரியர்(கள்):வேதாத்திரி மகரிஷி
வகை:தத்துவம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:131
பதிப்பகர்:வேதாத்திரி பதிப்பகம்

அருளருவி பகுதி 2 என்பது வேதாத்திரி மகரிஷியால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலை வேதாத்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலுக்கு அணிந்துரையை மனவளக்கலைப் பேராசிரியர் புலவர் க தியாகராசன் எழுதியுள்ளார்.

இந்நூல் வேதாத்திரி மகரிஷி கிபி 1979ம் ஆண்டு மனவளக்கலைப் பயிற்சியை குற்றாலத்தில் நடத்திய பொழுது ஆற்றிய உரைகளின் இரண்டாவது தொகுப்பாகும். முதல் தொகுப்பு அருளருவி பகுதி 1 என்று வெளிவந்துள்ளது.

உள்ளடக்கங்கள்[தொகு]

  1. மாணவர்களுக்கு மனவளக்கலை
  2. பொருளாதாரச் சமத்துவம்
  3. தனிமனித அமைதியும் குடும்ப அமைதியும்
  4. வேதாந்தமும் சித்தாந்தமும்
  5. இன்பமாக வாழ

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருளருவி_பகுதி_2_(நூல்)&oldid=2915560" இலிருந்து மீள்விக்கப்பட்டது