பூவாளூர் பொதியழகர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு பொதியழகர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:பூவாளூர், பட்டுக்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பேராவூரணி
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:பொதியழகர் சுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:வைகாசி திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பூவாளூர் பொதியழகர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், பூவாளூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் பொதியழகர் சுவாமி சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காரணாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. வைகாசி மாதம் வைகாசி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

அருள்மிகு ஶ்ரீ பொதியழகர் கோயில் பரம்பரை பூசாரியாக வீ.குப்புசாமி மகன் கு.பிரகாஷ் இருந்து வருகிறார்.

    இந்த கோவில் தளம் மிகவும் பிரசித்தி பெற்ற இடம். தெற்கில் அய்யனார் ஆலயமும் மேற்கில் எழுவளாம்மன் மற்றும் சன்னாசியப்பர் ஆலயம் வடக்கில் பிள்ளையார் கோயில் கிழக்கில் கருப்பர் கோயில் என நான்கு எல்லையின் நடுவில் இருந்து அருள் பாவித்து வருகிறார் பொதியழகர்....
       -Er பொன்.அடைக்கலகுமார்